tag:blogger.com,1999:blog-18001940.post8956735377719805872..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: அழகிகள் ஆறு பேர்!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-18001940.post-45465617764853390552007-04-23T16:45:00.000-04:002007-04-23T16:45:00.000-04:00//ச.சங்கர் said... கேஆர்எஸ்எங்களூர் கோதை தந்த தமிழ...//ச.சங்கர் said... <BR/>கேஆர்எஸ்<BR/>எங்களூர் கோதை தந்த தமிழ்தான் அழகின் அழகு என்று சொல்லாமல் சொன்ன விதம் அழகு.<BR/>மொத்தத்தில் இந்தப் பதிவு முருகோ முருகு :)//<BR/><BR/>அதானே<BR/>"உங்களூர் கோதை"யின் அழகே முருகு! அவள் பாட்டில் நாங்கள் எல்லாம் உருகு!:-)<BR/>நன்றி சங்கர்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-55732131391963398192007-04-23T16:43:00.000-04:002007-04-23T16:43:00.000-04:00//ஜெயஸ்ரீ said... அழகிகள் ஆறு என்ற தலைப்பைப் பார்த...//ஜெயஸ்ரீ said... <BR/>அழகிகள் ஆறு என்ற தலைப்பைப் பார்த்ததுமே ஆண்டாளும், எம்.எஸ். அம்மாவும் அதில் இருப்பார்கள் என்று பதிவைப் படிக்கும் முன்னரே நினைத்தேன்.//<BR/><BR/>ஆகா...ஆறில் இரண்டு அழகிகளின் பெயர்கள் முன்னமே வெளியில் பரவி விட்டதா? :-)<BR/>நன்றி ஜெயஸ்ரீ!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-49079568042654157492007-04-22T00:03:00.000-04:002007-04-22T00:03:00.000-04:00கேஆர்எஸ்எழுதிய விதம் அழகுதேர்ந்தெடுத்த ஆறும் அழகுப...கேஆர்எஸ்<BR/><BR/>எழுதிய விதம் அழகு<BR/>தேர்ந்தெடுத்த ஆறும் அழகு<BR/>பதிப்பித்த படங்கள் அழகு<BR/>பின்னூட்டங்கள் தனி அழகு<BR/>எங்களூர் கோதை தந்த தமிழ்தான் அழகின் அழகு என்று சொல்லாமல் சொன்ன விதம் அழகு.<BR/>மொத்தத்தில் இந்தப் பதிவு முருகோ முருகு :)ச.சங்கர்https://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-71159119287494866852007-04-20T21:34:00.000-04:002007-04-20T21:34:00.000-04:00மிக அழகான பதிவு.அழகிகள் ஆறு என்ற தலைப்பைப் பார்த்த...மிக அழகான பதிவு.<BR/><BR/>அழகிகள் ஆறு என்ற தலைப்பைப் பார்த்ததுமே ஆண்டாளும், எம்.எஸ். அம்மாவும் அதில் இருப்பார்கள் என்று பதிவைப் படிக்கும் முன்னரே நினைத்தேன்.ஜெயஸ்ரீhttps://www.blogger.com/profile/05684899550120603065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-44905021840023684462007-04-20T13:52:00.000-04:002007-04-20T13:52:00.000-04:00//ambi said... இருந்தாலும் எம்.ஜி ரோடில் உள்ள அழகை...//ambi said... <BR/>இருந்தாலும் எம்.ஜி ரோடில் உள்ள அழகையும் நீங்கள் சொல்லி இருக்கலாம். //<BR/><BR/>வாங்க மாப்பிள்ளை, வாங்க<BR/>எம்.ஜி ரோட் அழகை வார்த்தையால் வர்ணிக்க முடியுமா?<BR/>கண்ணால் கண்டால் தானே சொர்க்கம்? :-)<BR/>சரி...இனி மேல் நீங்க சென்னைக்குத் தான் சப்போர்ட் பண்ணனுமாமே. எம்.ஜி ரோட் எல்லாம் மறந்துடுங்க...ஆமாம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-4099241229840931682007-04-20T08:50:00.000-04:002007-04-20T08:50:00.000-04:00//படத்தைப் பார்க்காமல், கண்களை இறுக்க மூடிக் கொள்ள...//படத்தைப் பார்க்காமல், கண்களை இறுக்க மூடிக் கொள்ளுங்கள்!<BR/>ஆண்டாள் என்று வாய்விட்டுச் சொல்லிப் பாருங்கள்!<BR/>அப்போதும் அந்த அழகு தெரியும்! அழகுத் தமிழ் புரியும்//<BR/><BR/>அருமை!அருமை!<BR/><BR/><BR/>அடடா! உங்களை இழுக்கலாம்!னு நினைத்தேனே!என்ன அழகான பதிவு. தேர்ந்தெடுத்த விதம், சொற்கள், நயம் எல்லாம் அழகு.<BR/> இருந்தாலும் எம்.ஜி ரோடில் உள்ள அழகையும் நீங்கள் சொல்லி இருக்கலாம். :pAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-6633073723446890082007-04-18T12:25:00.000-04:002007-04-18T12:25:00.000-04:00//ஜடாயு said... படிக்க ஆரம்பித்தவுடன் எங்கே ஆண்டாள...//ஜடாயு said... <BR/>படிக்க ஆரம்பித்தவுடன் எங்கே ஆண்டாள் என்று தேடினேன். கடைசியாக சொல்லிவிட்டீர்கள்//<BR/><BR/>பாத்தீங்களா ஜடாயு சார், உங்கள் நினைப்பு அடியேன் பதிவில் நிஜமாகி விட்டது! :-)<BR/><BR/>//உலகனைத்தும் கடைக்கண் கருணையால் புரக்கும் அங்கயற்கண்ணி// <BR/><BR/>அன்னை மீனாட்சிக்குச் சித்திரையை ஒட்டித் தனிப்பதிவு உண்டு. பிள்ளைத் தமிழாக! மீனாளை மறந்து வாணாள் போகுமோ?<BR/><BR/>//வேளாங்கண்ணியைப் பட்டியலில் சேர்த்திருக்கிறீர்கள். ஒருவிதமான இமேஜை நிலைநிறுத்த வேண்டும் என்று உங்களுக்கு நீங்களாவே கொடுத்துக் கொண்டிருக்கும் அழுத்தம் புரிகிறது :))//<BR/><BR/>ஹிஹி<BR/>இமேஜா? எனக்கா? அப்பிடி ஓண்ணு இருக்கா என்ன? :-)<BR/><BR/>அப்பிடி எல்லாம் இல்லீங்க! என் சிறு வயது முதல் அன்னை மரியாளும் கூடவே வருவாள், பொம்மையாக!<BR/>ஒரு ஈர்ப்பு எப்படி வந்தது என்றே தெரியவில்லை. <BR/><BR/>எங்க ஊரில் சன்னிதி தெருவில் வேளாங்கண்ணி ஆலயம் உண்டு.<BR/>கஜேந்திர வரதராஜப் பெருமாள் கருடசேவைக்கும், மற்ற உற்சவங்களுக்கும், பெருமாள் அவள் வாசல் அருகில் வருவார். <BR/><BR/>அப்போது, வண்ணப் பட்டாடையும், மலர்களும், மெழுகுவர்த்தி, சாம்பிராணி தூபமும் <BR/>அவள் சார்பாக சுவாமிக்கு அர்ப்பணிப்பார்கள். சிறு வயதில் என்னை நெகிழ வைத்த சம்பவம் இது!<BR/>இன்றளவும் நடக்கிறது!<BR/>பிறகு ஒரு பதிவில் எழுதுகிறேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-80022815840319598622007-04-18T12:14:00.000-04:002007-04-18T12:14:00.000-04:00//காட்டாறு said... அழகா தொகுத்திருக்கிறீங்க ரவி!//...//காட்டாறு said... <BR/>அழகா தொகுத்திருக்கிறீங்க ரவி!//<BR/><BR/>நன்றிங்க.<BR/> <BR/>//அன்புத்தோழி said... <BR/>ஆஹா, கலக்கியிருக்கீங்க, நெஜமாகவே அற்புதம், KRS//<BR/><BR/>நன்றி அன்புத்தோழியே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-44518670615261454272007-04-18T02:11:00.000-04:002007-04-18T02:11:00.000-04:00அக அழகே அழகு என்று அழகாக சொல்லியிருக்கிறீர்கள் கேய...அக அழகே அழகு என்று அழகாக சொல்லியிருக்கிறீர்கள் கேயாரெஸ். நல்ல பதிவு. <BR/><BR/>படிக்க ஆரம்பித்தவுடன் எங்கே ஆண்டாள் என்று தேடினேன். கடைசியாக சொல்லிவிட்டீர்கள். அருமை. "குழலழகர் கண்ணழகர் வாயழகர் கொப்பூழில் எழுகமலப் பூவழகர்" என்று கண்ணனின் அழகையெல்லாம் சுவீகரித்துக் கொண்ட பிராட்டி அல்லவா! <BR/><BR/>உலகனைத்தும் கடைக்கண் கருணையால் புரக்கும் அங்கயற்கண்ணி நிச்சயம் இருப்பாள் என்று எண்ணினேன். முத்தமிழ் வளர்த்த முதல்வி அல்லவா? <BR/><BR/>வேளாங்கண்ணியைப் பட்டியலில் சேர்த்திருக்கிறீர்கள். ஒருவிதமான இமேஜை நிலைநிறுத்த வேண்டும் என்று உங்களுக்கு நீங்களாவே கொடுத்துக் கொண்டிருக்கும் அழுத்தம் புரிகிறது :))ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-53312445334496420092007-04-17T19:40:00.000-04:002007-04-17T19:40:00.000-04:00அழகா தொகுத்திருக்கிறீங்க ரவி!அழகா தொகுத்திருக்கிறீங்க ரவி!காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-30534493868083399092007-04-17T17:28:00.000-04:002007-04-17T17:28:00.000-04:00ஆஹா, கலக்கியிருக்கீங்க, நெஜமாகவே அற்புதம், KRSஆஹா, கலக்கியிருக்கீங்க, நெஜமாகவே அற்புதம், KRSஅன்புத்தோழிhttps://www.blogger.com/profile/00238400389216535213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-17194416325732719322007-04-16T11:49:00.000-04:002007-04-16T11:49:00.000-04:00//சிவமுருகன் said... மாட்டிவுட்டீங்களே சார்!நானே ப...//சிவமுருகன் said... <BR/>மாட்டிவுட்டீங்களே சார்!<BR/>நானே படமும் நினைவும்ன்னு இருக்கேன் இப்படி பண்ணிட்டீங்களே!//<BR/><BR/>ஹிஹி<BR/>சிவா, சித்திரைத் திருவிழா வரப்போகுது. இந்த சமயத்தில் நீங்க இல்லாம அழகுகள் ஆறா?<BR/><BR/>//சரி சரி ஒரு யோசனை சொல்லுங்க இல்ல ஒரு எழுச்சியானதொரு அழகு பதிவு போடவா?//<BR/><BR/>எழுச்சிக்கே ஓட்டு!<BR/>அழ வைப்பதை டீவி சீரியல்கள் பார்த்துக் கொள்ளட்டும்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-74493330803540720892007-04-16T02:37:00.000-04:002007-04-16T02:37:00.000-04:00மாட்டிவுட்டீங்களே சார்!நானே படமும் நினைவும்ன்னு இர...மாட்டிவுட்டீங்களே சார்!<BR/><BR/>நானே படமும் நினைவும்ன்னு இருக்கேன் இப்படி பண்ணிட்டீங்களே!<BR/><BR/>சரி சரி ஒரு யோசனை சொல்லுங்க எல்லாத்தையும் அழவச்சு ஒரு அழகு பதிவு போடவா? இல்ல ஒரு எழுச்சியானதொரு அழகு பதிவு போடவா? நீங்களே சொல்லுங்க!. (இந்த செல்லாத ஓட்டு எல்லாம் போடக்கூடாது.)சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-19244230436642940532007-04-16T01:06:00.000-04:002007-04-16T01:06:00.000-04:00//யாழினி அத்தன் said... உங்க அழகு தேர்வுகள் ரொம்ப ...//யாழினி அத்தன் said... <BR/>உங்க அழகு தேர்வுகள் ரொம்ப அழகு//<BR/><BR/>நன்றி யாழினி!<BR/>யாழ் இசையும் அழகு. அதனால் உங்கள் பெயரிலும் அழகு உள்ளதே! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-78900158955064573502007-04-15T22:09:00.000-04:002007-04-15T22:09:00.000-04:00உங்க அழகு தேர்வுகள் ரொம்ப அழகுஉங்க அழகு தேர்வுகள் ரொம்ப அழகுயாழினி அத்தன்https://www.blogger.com/profile/04319087468026612980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-50557559451169989902007-04-15T21:52:00.000-04:002007-04-15T21:52:00.000-04:00//குமரன் (Kumaran) said... இந்திரா நூயியின் நடுவிர...//குமரன் (Kumaran) said... <BR/>இந்திரா நூயியின் நடுவிரல் கருத்தைப் பற்றி இன்று தான் அறிந்து கொண்டேன். அருணா ராய் பற்றி இனி மேல் தான் அறிந்து கொள்ள வேண்டும்//<BR/><BR/>அருணா ராய் பற்றிப் படித்துப் பாருங்க குமரன். முதலில் வந்த பெண் IAS அலுவலர்களில் ஒருவர்.<BR/>சமூக சேவகரைக் கல்யாணம் பண்ணிக் கொண்டதால் வேலையை விட்டுச் சமூகத் தொண்டில் இவரும் இறங்கி விட்டார்.<BR/><BR/>இதை எழுத அழைச்சதே நீங்க தான்!<BR/>உங்களுக்குத் தான் முதல் நன்றி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-83264424233317790462007-04-15T21:49:00.000-04:002007-04-15T21:49:00.000-04:00//துளசி கோபால் said... அதென்னாய்யா 'சக்கரம்'ச்சின்...//துளசி கோபால் said... <BR/>அதென்னாய்யா 'சக்கரம்'ச்சின்னம்?<BR/>நான் 'சங்கு'ன்னு நினைச்சேனே:-)))))//<BR/><BR/>ஹிஹி...நாம எப்பமே சக்கரம் கட்சி தான் டீச்சர்!<BR/>தீபாளி பட்டாசு கூடச் சக்கரம் தான் சுத்துவேன்.:-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-90583402837772934232007-04-15T19:35:00.000-04:002007-04-15T19:35:00.000-04:00அழகியர் அறுவரும் நல்ல உள்ளம் அழகியார்கள் இரவி. இந்...அழகியர் அறுவரும் நல்ல உள்ளம் அழகியார்கள் இரவி. இந்திரா நூயியின் நடுவிரல் கருத்தைப் பற்றி இன்று தான் அறிந்து கொண்டேன். அருணா ராய் பற்றி இனி மேல் தான் அறிந்து கொள்ள வேண்டும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-89673129296907530042007-04-15T19:14:00.000-04:002007-04-15T19:14:00.000-04:00அதென்னாய்யா 'சக்கரம்'ச்சின்னம்? நான் 'சங்கு'ன்னு ந...அதென்னாய்யா 'சக்கரம்'ச்சின்னம்? <BR/><BR/>நான் 'சங்கு'ன்னு நினைச்சேனே:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-43067229621086214592007-04-15T17:16:00.000-04:002007-04-15T17:16:00.000-04:00//துளசி கோபால் said... அழகுக்கும் பெண்களுக்கும்தான...//துளசி கோபால் said... <BR/>அழகுக்கும் பெண்களுக்கும்தான் உண்மையான சம்பந்தம் <BR/>இருக்குன்னு புரிஞ்சுபோச்சு :-))))//<BR/><BR/>ஆகா...<BR/>கிளம்பிட்டாங்கய்யா..கிளம்பிட்டாங்க!<BR/><BR/>//போட்டும் இதுலேயாவது 100% ஒதுக்கீடு கிடைச்சுதே!//<BR/><BR/>டீச்சர், உங்க பொன்னான வாக்குகளை எனக்கே போடுங்க - சக்கரம் சின்னம் மறந்துடாதீங்க! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-18517359505744603362007-04-15T17:13:00.000-04:002007-04-15T17:13:00.000-04:00//வெற்றி said... பரபரப்பான தலைப்பு பதிவை எட்டிப்பா...//வெற்றி said... <BR/>பரபரப்பான தலைப்பு பதிவை எட்டிப்பார்க்க வைத்தது.:))//<BR/><BR/>ஹி ஹி! <BR/>நன்றி வெற்றிKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-2565234453770187072007-04-15T17:12:00.000-04:002007-04-15T17:12:00.000-04:00// வெட்டிப்பயல் said... அன்னை தெரசா இருப்பாங்கனு ஆ...// வெட்டிப்பயல் said... <BR/>அன்னை தெரசா இருப்பாங்கனு ஆசையா பார்த்தேன்...//<BR/><BR/>எனக்கும் அவங்களை இங்கு இட ஆசையாத் தான் இருந்தது பாலாஜி.<BR/>ஆனாப் பாருங்க தமிழ் அழகிகள்-ன்னு சொல்லியாச்சு. அதான்!:-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-70898439331232054552007-04-15T17:10:00.000-04:002007-04-15T17:10:00.000-04:00//Radha Sriram said... எனக்கும் இவங்க இரண்டு பேர் ...//Radha Sriram said... <BR/>எனக்கும் இவங்க இரண்டு பேர் முகத்திலயும் கர்வம் இல்லாத பணிவு தெரிவது போல தோணும்!//<BR/><BR/>உண்மை தாங்க ராதா.<BR/>கண்களில் ஒரு கர்வமோ ஒன்றுமே தெரியாது. ஒவ்வொரு அசைவிலும் ஒரு விநயம் இருக்கும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-57432299348455149132007-04-15T17:08:00.000-04:002007-04-15T17:08:00.000-04:00// மு.கார்த்திகேயன் said... நல்ல அழகு தொகுப்பு, ரவ...// மு.கார்த்திகேயன் said... <BR/>நல்ல அழகு தொகுப்பு, ரவி//<BR/><BR/>நன்றி கார்த்தி!<BR/><BR/>// ஷைலஜா said... <BR/>உண்மையான அழகு இதான் இதான்..அருமை ரவி!//<BR/><BR/>ந்ன்றி ஷைலஜாKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-46147291243991254632007-04-15T16:49:00.000-04:002007-04-15T16:49:00.000-04:00ஆஹா......... அத்தனையும் பெண்கள். அழகுக்கும் பெண்க...ஆஹா......... அத்தனையும் பெண்கள். <BR/><BR/>அழகுக்கும் பெண்களுக்கும்தான் உண்மையான சம்பந்தம் <BR/>இருக்குன்னு புரிஞ்சுபோச்சு :-))))))<BR/><BR/>போட்டும் இதுலேயாவது 100% ஒதுக்கீடு கிடைச்சுதே!<BR/><BR/>இப்படி எல்லாரும் எழுத எழுத, அப்புறம் எனக்கு எழுத ஒரு <BR/>அழகும் மிச்சம் இருக்காது போல(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com