tag:blogger.com,1999:blog-18001940.post8993294794828195704..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: மார்கழி-31/தை-01: ஆண்டாள் திருமணம்! கோதை மாலை மாற்றினாள்!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-18001940.post-83275703323169618682009-01-17T09:54:00.000-05:002009-01-17T09:54:00.000-05:00//தேவி உபாசகர்களில் முதன்மையானவன் காமன்//ஆமாம்-க்க...//தேவி உபாசகர்களில் முதன்மையானவன் காமன்//<BR/><BR/>ஆமாம்-க்கா!<BR/>அம்பாளுக்கும் கரும்பு வில்-மலரம்பு உண்டு! மன்மதனுக்கும் உண்டு!<BR/><BR/>அம்பாளை உபாசனையாக வழிபட ஏற்பட்ட இரு தத்துவங்களில் ஒன்று மன்மதன் தந்ததே! அதைத் தான் அகத்தியரும் பின்பற்றினார். ஸ்ரீ-சக்ர வழிபாட்டை முறைப்படுத்தி தந்ததும் அனங்கனே!<BR/><BR/>ஒரு வகையில் முருகப் பெருமான் தோன்றவும் அனங்கனே காரணம்! முருகன் தோன்ற வேண்டித் தானே ஈசனின் தவம் கலைக்க நினைத்தான் அனங்கன்! <BR/><BR/>இந்த அனங்கன் பெருமாளின் மகன் என்று சொல்வாரும் உண்டு!<BR/><BR/>காமவேள் என்று போற்றப்படும் இவனைத் தவறாகப் புரிந்து கொண்டு, வெறும் இச்சைகளைத் தூண்டுபவன் மட்டுமே என்று இப்போது ஆகி விட்டான்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-65404499609060094122009-01-17T01:06:00.000-05:002009-01-17T01:06:00.000-05:00மணற்கொண்டு தெரு அணிந்துஅழகினுக்கு அலங்கரித்த அனங்க...மணற்கொண்டு தெரு அணிந்து<BR/>அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா!>>>><BR/><BR/>அனங்கன் எனும் மன்மதனை ஆண்டாள் இங்கு கூறக்காரணம் என்ன தெரியுமா<BR/><BR/><BR/>தேவி உபாசகர்களில் முதன்மையானவன் காமன்.<BR/>தன் பதியின் கோபாக்னியில் வெந்து சாம்பலானவனை உயிர்ப்பிக்கவே அன்னை திருவிளையாடல்கள் சில நடத்தினாள்<BR/>மன்மதன் உணர்வுமட்டுமே உடையவன் அவனுக்கு உடலில்லை<BR/><BR/>உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் அன்னைஆதிசக்தி!<BR/><BR/> காமன்முதல் சாதித்த புண்ணீயர் எண்ணிலர் போற்றுவர் என்கிறார் அபிராமிபட்டரும்.<BR/><BR/>இத்தகைய சிறப்புபெற்ற காமனை அனங்கதேவா என்பது எத்தனைப்பொருத்தம் இங்கு!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-84614299318870176252009-01-17T00:57:00.000-05:002009-01-17T00:57:00.000-05:00கவிநயா said... திருமண வைபவம் அற்புதம். ஷையக்கா கோல...கவிநயா said... <BR/>திருமண வைபவம் அற்புதம். ஷையக்கா கோலம் சூப்பர்.<BR/><BR/>மனம் நிறைந்த வாழ்த்துகள்.<BR/><BR/>1:53 PM, January 15, 2009<BR/>>>>>நன்றி கவிநயா கோலம் சுப்பர்னு சொன்னதுக்குஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-19185219175390337262009-01-15T16:58:00.000-05:002009-01-15T16:58:00.000-05:00அட்டகாசமான பதிவுகள்..ஆழமான கருத்துகள்..பிரமிக்க வை...அட்டகாசமான பதிவுகள்..<BR/>ஆழமான கருத்துகள்..<BR/><BR/>பிரமிக்க வைக்கும் உழைப்பு...<BR/><BR/>கேயாரெஸ் -> மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-30882848035115857002009-01-15T16:36:00.000-05:002009-01-15T16:36:00.000-05:00//ஏன் ரெண்டு மாசத் தாமதம் கோதைத் திருமணத்தில்? மார...//ஏன் ரெண்டு மாசத் தாமதம் கோதைத் திருமணத்தில்? மார்கழி, தை, மாசி போய்...பங்குனியில் தான் நடக்கிறது!<BR/><BR/>ஆலயங்களில், சஷ்டி நோன்பு முடிவில் உடனே தேவானைத் திருமணம் நடந்து விடுகிறதே! மதுரையில் எப்படி?<BR/><BR/>அதே போல வள்ளித் திருமண விரிவுரைகள் பல புகழ் பெற்று இருந்தாலும், ஆலயங்களில் வள்ளித் திருமணம்-ன்னு தனியா நடைபெறுவது இல்லையே! ஏன் குமரன்?<BR/>//<BR/><BR/>தெரியாது தெரியாது தெரியாது. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-77093628756424222072009-01-15T13:53:00.000-05:002009-01-15T13:53:00.000-05:00திருமண வைபவம் அற்புதம். ஷையக்கா கோலம் சூப்பர்.மனம்...திருமண வைபவம் அற்புதம். ஷையக்கா கோலம் சூப்பர்.<BR/><BR/>மனம் நிறைந்த வாழ்த்துகள்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-64636189524146665322009-01-14T23:31:00.000-05:002009-01-14T23:31:00.000-05:00வேகமான பொருள்: காமவேளே! மன்மதா! உனக்கு அனங்கன்-ன்ன...வேகமான பொருள்: காமவேளே! மன்மதா! உனக்கு அனங்கன்-ன்னு பேரு! அன்+அங்கம்=உடம்பில்லாதவன்!>>>>><BR/><BR/>நல்ல விளக்கம்<BR/><BR/><BR/>\\இன்றும் திருமலை-திருப்பதியில், தைத் திருநாளான பொங்கல் நாளன்று, ஆண்டாள் திருமணம்-கோதைப் பரிணயம் என்று கொண்டாடப்படும்! காலையில் வேங்கட மாப்பிள்ளை பாரி வேட்டை எல்லாம் நடத்தி, வீரம் கொப்பளிக்க வருவாரு! வந்து கைத்தலம் பற்றுவாரு! மாலை மாற்றல் அற்புதமாக நடக்கும்!<BR/>இவ்வளவு நாள், தான் சூடிக் கொடுத்த மாலையை, அப்பா கிட்ட கொடுத்து, பெருமாளுக்குப் போட்டாள்! இன்று அவளே தன் கைப்பட, மாலை மாற்றப் போகிறாள்!\\\<BR/><BR/><BR/>புதியதகவல்!<BR/>ஆனால் ஆண்டாள்கல்யானம் ராதாகல்யானம்போல ஏன் நிறைய இடங்களில் நடப்பதில்லை எனத்தெரியவில்லை.<BR/><BR/>சிறந்தபதிவு ரவி! இதற்கான உங்கள் உழைப்பு அதற்கான நேரம் எல்லாம் பிரமிக்கவைக்கிறது...பின்னூட்டமிடவே அவகாசமின்றி என்னவோ பணிகளில் மூழ்கிவிடும் எனக்கு உங்களின் இந்த சேவை மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் இருக்கிறது. அரங்கன் அருள் என்றும்கிடைக்க வேண்டிவாழ்த்துகிறேன் உங்களை!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-5556844256859703732009-01-14T23:24:00.000-05:002009-01-14T23:24:00.000-05:00வல்லிசிம்ஹன் said... கோதை கல்யாணம், ஷைல்ல்ஸின் கோல...வல்லிசிம்ஹன் said... <BR/>கோதை கல்யாணம், ஷைல்ல்ஸின் கோலம், விசாகா ஹரியின் பாட்டு, ரவியின் கை வண்ணம்.<BR/>அமோகம்.<BR/><BR/>>>>>>>>>>>>>>>><BR/>நன்றி வல்லிமா கோலத்தை ரசிச்சதுக்குஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-91894940779721656082009-01-14T23:23:00.000-05:002009-01-14T23:23:00.000-05:00kannabiran, RAVI SHANKAR (KRS) said... //குமரன் (K...kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/>//குமரன் (Kumaran) said... <BR/>அடியேன்//<BR/><BR/>இதெல்லாம் ஒப்புதுக்க மாட்டோம் கோதை தமிழ் வலைப்பூவின் ஓனரே!<BR/>பங்குனி உத்திரம் கல்யாணம் பற்றிக் கொஞ்சம் பேசுங்க!<BR/><BR/>>>>>>>>>>>>>>>>>>>>><BR/>உண்மைல ஆண்டாள் அரங்கன்கோவில் வாசல்வந்ததுமே அரங்கன் அங்கு உதிக்க அவனுடன்ஜோதியாய்கலந்தாள் என்கிறார்கள்.ஆண்டாள் கல்யாணம் அவள் கண்ட கனவே என்கிறார்கள் சிலர். அதனால்பங்குனி உத்திரக்கலாயாணக்கதை வேறாக இருக்கும் என நினைக்கிறேன் ரவிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-5839458248691865922009-01-14T23:20:00.000-05:002009-01-14T23:20:00.000-05:00கெக்கே பிக்குணி said... பொங்கலோ பொங்கல் இங்கியும் ...கெக்கே பிக்குணி said... <BR/>பொங்கலோ பொங்கல் இங்கியும் ஆச்சு. மாதம் முழுசாப் படிக்கலை. எல்லாரும் சொல்றதைப் பார்த்தா படிச்சே ஆகணும் போலிருக்கு!!!<BR/><BR/>ஆனால், இதுக்கு ஆஜர். மாலை மாற்றும் வைபோகம் மிகவே அற்புதம்! நன்றி. விசாகா ஹரி முழுமையாப் பார்க்கணும், பாக்கறேன்.<BR/><BR/>எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பப் பிடிச்சது அந்த கோலம் தான். (இதுவா அரங்கப்ரியாவுது?) அதைச் சுற்றி செங்கல் போய் வைச்சிருக்காங்க, >>>><BR/><BR/>ஆமாம் கெ.பி..செங்கல்வச்சி எல்லை கட்டிடுவேன் பைக் கார் எல்லாம் கோலம்மேல போகாமல் சுத்திட்டுப்போகும்னுதான்!!!<BR/>கஷ்டப்பட்டு கலர்போடில்லாம் சேர்ந்து போடறோமே ஒருநாளாவது இருக்கணுமென்னு அக்கறையும்! நன்றி நீஙக் ரசிச்சதுக்கு!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-62591123390447843852009-01-14T23:18:00.000-05:002009-01-14T23:18:00.000-05:00எம்.ரிஷான் ஷெரீப் said... ஆஹா..அழகான கோலம் ஷைலஜா அ...எம்.ரிஷான் ஷெரீப் said... <BR/>ஆஹா..அழகான கோலம் ஷைலஜா அக்கா...இவ்ளோ அழகா கோலமெல்லாம் போட்டிருக்கீங்க...ஊர் கண்ணே பட்டுடும் (முதலாவது கேயாரெஸ் அங்கிள் கண்ணு :P )<BR/>..சூப்பரா இருக்கு அக்கா..திருஷ்டி சுத்திப் போடுங்க <BR/><BR/><BR/>>>>>>>>>>>>>>><BR/>நன்றி ரிஷு<BR/><BR/>திருவரங்கத்தில் வளர்ந்தவங்க பெரும்பாலும் கோலம் போடுவாங்க..இதுல அதிசியம் ஒண்ணுமில்ல எல்லாம் பழக்கம்தான்.<BR/>செல்லத்தம்பி வாய்ப்புகொடுத்து வலைல போட்ருக்காரு அவரு கண்ணு உங்க கண்ணு ஏன் யார்கண்ணுமே படாது!!!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-47761813793027263232009-01-14T22:07:00.000-05:002009-01-14T22:07:00.000-05:00ஹைய்யோ.....இப்போ இன்னும் ரொம்ப நல்லா இருக்குப்பா.ம...ஹைய்யோ.....இப்போ இன்னும் ரொம்ப நல்லா இருக்குப்பா.<BR/><BR/>மகிழ்ச்சியான மகிழ்ச்சி.<BR/><BR/>ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-77994534074884822702009-01-14T21:58:00.000-05:002009-01-14T21:58:00.000-05:00கோதை திருமணம் - ஒவ்வொரு கட்டத்துக்குமான படங்களைத் ...கோதை திருமணம் - ஒவ்வொரு கட்டத்துக்குமான படங்களைத் தந்து உதவிய நண்பி சதாவுக்கு நன்றி!<BR/><BR/>இப்போது பதிவில் அனைத்து படங்களையும் இட்டு, திருக் கல்யாணக் காட்சியை வரிசைப் படுத்தி விட்டேன்! <BR/><BR/>உன் கல்யாணம் போலவே நல்லா வந்திருக்கு சதா, நன்றி! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-44478501709747696662009-01-14T17:53:00.000-05:002009-01-14T17:53:00.000-05:00//Natty said... கே. ஆர். எஸ்... நிறைய தோணுது, ஆனா ...//Natty said... <BR/>கே. ஆர். எஸ்... நிறைய தோணுது, ஆனா எழுத்துருவம் கொடுக்க முடில... நீண்ட நாட்கள் கழித்து அப்படி ஒரு மகிழ்ச்சி...//<BR/><BR/>வாங்க Natty!<BR/>எனக்கும் நீண்ட நாட்கள் கழித்து அப்படி ஒரு மகிழ்ச்சி! இந்த ஒரே பாவைப் பதிவை மட்டும், இட்டவன் நானே திரும்பத் திரும்பப் படிச்சிக்கிட்டு இருக்கேன்! :)<BR/><BR/>அந்த பொமோனா ஆலயத்து மாலை மாற்றல் காட்சி...எளிமையா இருந்தாலும், திரும்பத் திரும்பப் பாத்துக்கிட்டு இருக்கேன்! :)<BR/><BR/>என்னமோ தெரியலை! மகிழ்ச்சியா இருக்கு! :)<BR/><BR/>//Thiruppavai for Dummies சீரிஸ் மீண்டும் ரிவைஸ் செய்ய உதவியது...வாழ்த்துக்கள் கே. ஆர். எஸ்...//<BR/><BR/>அது அவசரம் அவசரமா பதிவை மட்டும் PDF பண்ணதுங்க! <BR/>நேரம் கிடைக்கும் போது அடியார்கள் பின்னூட்டங்கள் எல்லாம் சேர்த்து, ஒழுங்கான தொகுப்பா இடுகிறேன்! நன்றி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-66380820962261370162009-01-14T17:44:00.000-05:002009-01-14T17:44:00.000-05:00//குமரன் (Kumaran) said... அடியேன்//இதெல்லாம் ஒப்ப...//குமரன் (Kumaran) said... <BR/>அடியேன்//<BR/><BR/>இதெல்லாம் ஒப்புதுக்க மாட்டோம் கோதை தமிழ் வலைப்பூவின் ஓனரே!<BR/>பங்குனி உத்திரம் கல்யாணம் பற்றிக் கொஞ்சம் பேசுங்க!<BR/><BR/>ஏன் ரெண்டு மாசத் தாமதம் கோதைத் திருமணத்தில்? மார்கழி, தை, மாசி போய்...பங்குனியில் தான் நடக்கிறது!<BR/><BR/>ஆலயங்களில், சஷ்டி நோன்பு முடிவில் உடனே தேவானைத் திருமணம் நடந்து விடுகிறதே! மதுரையில் எப்படி?<BR/><BR/>அதே போல வள்ளித் திருமண விரிவுரைகள் பல புகழ் பெற்று இருந்தாலும், ஆலயங்களில் வள்ளித் திருமணம்-ன்னு தனியா நடைபெறுவது இல்லையே! ஏன் குமரன்?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-24029202878615245672009-01-14T17:18:00.000-05:002009-01-14T17:18:00.000-05:00கே. ஆர். எஸ்... நிறைய தோணுது, ஆனா எழுத்துருவம் கொ...கே. ஆர். எஸ்... நிறைய தோணுது, ஆனா எழுத்துருவம் கொடுக்க முடில... நீண்ட நாட்கள் கழித்து அப்படி ஒரு மகிழ்ச்சி...<BR/><BR/>Thiruppavai for Dummies சீரிஸ் மீண்டும் ரிவைஸ் செய்ய உதவியது...வாழ்த்துக்கள் கே. ஆர். எஸ்...Nattyhttps://www.blogger.com/profile/16403025437786786418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-67881947728046401862009-01-14T13:06:00.000-05:002009-01-14T13:06:00.000-05:00//துளசி கோபால் said... முப்பதுநாளும் மனசுக்கு நிறை...//துளசி கோபால் said... <BR/>முப்பதுநாளும் மனசுக்கு நிறைவா இருந்தது//<BR/><BR/>அது தான் வேணும் டீச்சர்!<BR/>பொங்கல் வாழ்த்துக்கள்!<BR/><BR/>//நல்லா இருங்க. மனம் நிறைஞ்ச பாராட்டுகள்//<BR/><BR/>நன்றி டீச்சர்! இனிமேல் ஃப்ரீ தான்! வரேன் இருங்க!:)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-59710356789800865362009-01-14T12:56:00.000-05:002009-01-14T12:56:00.000-05:00//எம்.ரிஷான் ஷெரீப் said... ஆஹா..அழகான கோலம் ஷைலஜா...//எம்.ரிஷான் ஷெரீப் said... <BR/>ஆஹா..அழகான கோலம் ஷைலஜா அக்கா...//<BR/><BR/>என் பதிவில் நானே...ரிப்பீட்டே! :)<BR/><BR/>//(முதலாவது கேயாரெஸ் அங்கிள் கண்ணு :P )//<BR/><BR/>கேயாரெஸ் கண்ணு தான்! என் கண்ணு-ன்னு கொஞ்சுவாங்கல்ல? அந்தக் கண்ணு! :)<BR/><BR/>//திருஷ்டி சுத்திப் போடுங்க :)//<BR/><BR/>வா ரிஷான், பூசணியான உன்னைச் சுத்தி சுத்தி, சுத்தி போடுறேன்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-46033165698381105352009-01-14T12:04:00.000-05:002009-01-14T12:04:00.000-05:00அடியேன்.அடியேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-11664437621916328852009-01-14T10:24:00.000-05:002009-01-14T10:24:00.000-05:00பொங்கல் வாழ்த்துக்கள்!பொங்கல் வாழ்த்துக்கள்!மு.வேலன்https://www.blogger.com/profile/15340472696429583453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-13299300974561075332009-01-14T09:50:00.000-05:002009-01-14T09:50:00.000-05:00பொங்கலோ பொங்கல் இங்கியும் ஆச்சு. மாதம் முழுசாப் ப...பொங்கலோ பொங்கல் இங்கியும் ஆச்சு. மாதம் முழுசாப் படிக்கலை. எல்லாரும் சொல்றதைப் பார்த்தா படிச்சே ஆகணும் போலிருக்கு!!!<BR/><BR/>ஆனால், இதுக்கு ஆஜர். மாலை மாற்றும் வைபோகம் மிகவே அற்புதம்! நன்றி. விசாகா ஹரி முழுமையாப் பார்க்கணும், பாக்கறேன்.<BR/><BR/>எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பப் பிடிச்சது அந்த கோலம் தான். (இதுவா அரங்கப்ரியாவுது?) அதைச் சுற்றி செங்கல் போய் வைச்சிருக்காங்க, வேலிகட்டி, மழையில அழியாம எடுத்துட்டு போய் காலரில வைக்க வேண்டியதுங்க !!! நாலைந்து வருடங்களுக்கு முன் ஒரு டிசம்பரில் ஊர்ப்பக்கம் போயிருந்தோம், ராஜாமணிக்கு கிராமப்புறம்லாம் ஒண்ணும் தெரியாது; காலைல அஞ்சு மணிக்கு போனா, கார் நின்னு நின்னு நின்னு போவுது, ஏன்னா பெண்கள்லாம் வீட்டு வாசல்ல, பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிய கோலங்களாப் போட்டுருக்காங்க; ராஜாமணி பயங்கர இம்ப்ரெஸ்டு! இன்னிக்கும் சொல்லிக் காமிக்கும் பிரம்மம்: 'ஒரு நாளாவது நீ அப்படி நம்ம வாசல்ல போட்டுருக்கியா' ன்னு! ஐ மிஸ் இன்டியா:-( <BR/><BR/>நன்றி, மீண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-81329114301574836082009-01-14T09:48:00.000-05:002009-01-14T09:48:00.000-05:00ஆஹா..அழகான கோலம் ஷைலஜா அக்கா...இவ்ளோ அழகா கோலமெல்ல...ஆஹா..அழகான கோலம் ஷைலஜா அக்கா...இவ்ளோ அழகா கோலமெல்லாம் போட்டிருக்கீங்க...ஊர் கண்ணே பட்டுடும் (முதலாவது கேயாரெஸ் அங்கிள் கண்ணு :P )<BR/>..சூப்பரா இருக்கு அக்கா..திருஷ்டி சுத்திப் போடுங்க :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-44013021602722472292009-01-14T08:36:00.000-05:002009-01-14T08:36:00.000-05:00இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-61961301937981630212009-01-14T08:32:00.000-05:002009-01-14T08:32:00.000-05:00கோதை கல்யாணம், ஷைல்ல்ஸின் கோலம், விசாகா ஹரியின் பா...கோதை கல்யாணம், ஷைல்ல்ஸின் கோலம், விசாகா ஹரியின் பாட்டு, ரவியின் கை வண்ணம்.<BR/>அமோகம்.<BR/><BR/>கோதை திருமணம் இனிதே முடிந்தது. மனம் நிறைந்தது.<BR/>அவளைவிட்டுப் பிரிகிறோமே என்றும் மனம் தவிக்கிறது.<BR/>நன்றி ரவி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-38056794659202242752009-01-14T05:50:00.000-05:002009-01-14T05:50:00.000-05:00\\Sridhar Narayanan said... இந்த கட்டுரைத் தொடருக்...\\Sridhar Narayanan said... <BR/>இந்த கட்டுரைத் தொடருக்கு பின்னால் உங்கள் அயராத உழைப்பு பிரமிப்பானது. அருமை.<BR/>\\<BR/><BR/>ரீப்பிட்டேய் ;))))<BR/><BR/>நன்றி தலைவா ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.com