tag:blogger.com,1999:blog-18001940.post9202388971291742190..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: கோதைத்தமிழ்13: ஆண்டாளும் அப்துல் கலாமும்!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-18001940.post-29956972829582628432011-12-29T03:14:26.280-05:002011-12-29T03:14:26.280-05:00இந்தப் பாடலின் ராகம் அடானா. தூங்குபவர்களை அடித்து ...இந்தப் பாடலின் ராகம் அடானா. தூங்குபவர்களை அடித்து எழுப்புவது போல இருக்கும்.ஒரு பாடலில் இப்படி அதட்டும் ஆண்டாள் இதற்கு அடுத்த உங்கள் புழக்கடைப் பாடலில்<br />வருடிக் கொடுப்பது போல இதமாக ஆனந்த பைரவியில் பாடுகிறாள். பிறகு<br />எல்லே இளங்கிளியே என்று அடியே எழுந்திரிக்க மாட்டாயா என்று கெஞ்சுகிறாள்.தூங்குபவர்களை எழுப்ப (தூங்கும் ஆத்மாவை எழுப்ப) எத்தனை விதங்களில் முயற்சி செய்கிறாள் ஆண்டாள்! (sorry two times spelling mistakes :( )சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-27418418127159489822011-12-29T00:07:38.558-05:002011-12-29T00:07:38.558-05:00அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் கணுமுற்றி ...அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி என்று விநாயகர் அகவலில் ஔவையார் சொன்னார். அது மாதிரி இங்கே கோதை நாச்சியாரும் வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று என்று அறிவியலை இறையியல் ஆன கண்ணன் பாசுரத்தில் கொண்டு வருகிறாள். போதரி என்ற சொல் விளக்கம் மிக அருமை. நன்றி KRS <br />amas32maithriimhttps://www.blogger.com/profile/13844326048617796798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-20107509828507760572011-12-29T00:02:35.253-05:002011-12-29T00:02:35.253-05:00//டைரி எழுதுனதெல்லாம் சரி. ஒரு தேதி போட மாட்டாளோ ?...//டைரி எழுதுனதெல்லாம் சரி. ஒரு தேதி போட மாட்டாளோ ?//<br />மார்கழி 13-ம் தேதி நடக்கும் போதே எழுதினால் தேதி குறிக்கத் தேவையில்லாமல் போயிருக்கலாம். நீங்க உங்க time-machine பதிவுகளில் போய் இதைப் பார்த்துச் சொல்லலாமே!!kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-29305568636646999662011-12-28T23:53:45.799-05:002011-12-28T23:53:45.799-05:00டைரி எழுதுனதெல்லாம் சரி. ஒரு தேதி போட மாட்டாளோ ?டைரி எழுதுனதெல்லாம் சரி. ஒரு தேதி போட மாட்டாளோ ?சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-10390609857222319612011-12-28T23:47:59.496-05:002011-12-28T23:47:59.496-05:00இன்றைக்கு யாரும் பேசவில்லையா?இன்றைக்கு யாரும் பேசவில்லையா?சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.com