tag:blogger.com,1999:blog-18001940.post1973345650990983788..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: கண் இழந்த கண்ணப்பர் - 1000வது பிறந்த நாள்!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-18001940.post-82453771875913775852010-02-02T23:35:11.270-05:002010-02-02T23:35:11.270-05:00Happy Birthday Dear Kuresa! :)Happy Birthday Dear Kuresa! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-44524147879304356982009-01-24T17:03:00.000-05:002009-01-24T17:03:00.000-05:00//Rishi said... //ஆகா...அம்புட்டு ஞாபகம் வச்சிருக்...//Rishi said... <BR/>//<BR/>ஆகா...அம்புட்டு ஞாபகம் வச்சிருக்கீங்களா? :)<BR/>//<BR/><BR/>மறக்கிற மாதிரியா நீங்க எழுதறீங்க !!!!//<BR/><BR/>ஆகா! <BR/>ரிஷி சொல்லுறத பார்த்தா...இனி ஜாக்கிரதையா பாத்துப் பாத்து எழுதணும் போல இருக்கே! மறக்காம ஞாபகம் வச்சிக்கிட்டாங்கன்னா நம்ம பாடு ரொம்பவே கஷ்டம்! :)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-13863711290657900682009-01-24T08:30:00.000-05:002009-01-24T08:30:00.000-05:00//ஆகா...அம்புட்டு ஞாபகம் வச்சிருக்கீங்களா? :)//மறக...//<BR/>ஆகா...அம்புட்டு ஞாபகம் வச்சிருக்கீங்களா? :)<BR/>//<BR/><BR/>மறக்கிற மாதிரியா நீங்க எழுதறீங்க !!!!Gopihttps://www.blogger.com/profile/00235226329855348240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-48793386809241751212009-01-24T00:53:00.000-05:002009-01-24T00:53:00.000-05:00Raghav said... //சரி அது என்ன "மொழியைக் கடக்க...Raghav said... <BR/>//சரி அது என்ன "மொழியைக் கடக்கும் பெரும்புகழோன்"? <BR/>விளக்கம் ப்ளீஸ்! :)//<BR/><BR/>ம்ம் :)<BR/><BR/>ஒருவரை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்வோம் அல்லவா.. அதையே மொழியைக் கடக்கும் பெரும்புகழோன் என்று கூரத்தாழ்வாரைப் பற்றி திருவரங்கத்தமுதனார் தன்னுடைய இராமானுச நூற்றந்தாதியில் சிறப்பித்துள்ளார்.<BR/><BR/>9:20 AM, January <BR/>>>>>>>>>>>>>>>>>>>..<BR/><BR/>அருமை! எனக்கும் இப்போ விளங்கியது !ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-80982963203370089482009-01-22T11:07:00.000-05:002009-01-22T11:07:00.000-05:00//Raghav said... ம்ம் :)//என்ன ம்ம்-ன்னு ஒரு சிரிப...//Raghav said... <BR/>ம்ம் :)//<BR/><BR/>என்ன ம்ம்-ன்னு ஒரு சிரிப்பு?:)<BR/><BR/>//ஒருவரை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்வோம் அல்லவா.. அதையே மொழியைக் கடக்கும் பெரும்புகழோன் என்று கூரத்தாழ்வாரைப் பற்றி திருவரங்கத்தமுதனார் தன்னுடைய இராமானுச நூற்றந்தாதியில் சிறப்பித்துள்ளார்//<BR/><BR/>விளக்கத்துக்கு நன்றி ராகவ்! <BR/>அது, புகழ்ந்து மொழிவதற்கு, மொழி ஒன்றில்லாத பெரும்புகழோனா? <BR/>நான் ஏதோ மொழிப் பற்றை எல்லாம் கடந்தவர்-ன்னு இல்ல நினைச்சேன்! :))<BR/><BR/>மொழியைக் கடக்கும் பெரும்புகழான் வஞ்சம் முக்குறும்பாம்<BR/>குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடிய பின் <BR/>பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி அல்லா<BR/>வழியைக் கடத்தல் எனக்கு இனி யாது வருத்தமன்றே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-8534655490600702222009-01-22T09:20:00.000-05:002009-01-22T09:20:00.000-05:00//சரி அது என்ன "மொழியைக் கடக்கும் பெரும்புகழோன்"? ...//சரி அது என்ன "மொழியைக் கடக்கும் பெரும்புகழோன்"? <BR/>விளக்கம் ப்ளீஸ்! :)//<BR/><BR/>ம்ம் :)<BR/><BR/>ஒருவரை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்வோம் அல்லவா.. அதையே மொழியைக் கடக்கும் பெரும்புகழோன் என்று கூரத்தாழ்வாரைப் பற்றி திருவரங்கத்தமுதனார் தன்னுடைய இராமானுச நூற்றந்தாதியில் சிறப்பித்துள்ளார்.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-44457587817008638582009-01-21T15:06:00.000-05:002009-01-21T15:06:00.000-05:00//Raghav said... அர்ச்சகருக்கு இந்தத் தடை கிடையாதே...//Raghav said... <BR/>அர்ச்சகருக்கு இந்தத் தடை கிடையாதே...<BR/>அர்ச்சகர்களுக்கு எம்பெருமான் தனி அதிகாரமே கொடுத்துள்ளார்.. அவர்கள் எந்நேரம் வேண்டுமானாலும் சன்னதியினுள் செல்லலாம்..//<BR/><BR/>ஆகா! அப்படியா? <BR/>எந்த ஆகமம் ராகவ்?<BR/>பாஞ்சராத்திரத்தில் இந்தத் தடை உண்டு-ன்னே நினைக்கிறேன்! இது சைவ/சாக்த ஆலயங்களிலும் உண்டு!<BR/><BR/>ஆபத்து காலத்தில் மட்டும் விதிவிலக்கு! ஆனா அதற்கு சுத்தியும் செய்வாங்க!<BR/><BR/>மேல் விளக்கம் கேட்டுச் சொல்லுங்களேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-4617510854557050122009-01-21T15:03:00.000-05:002009-01-21T15:03:00.000-05:00//Raghav said... பெரிய அவசரம் என்றும் சொல்வர் அல்ல...//Raghav said... <BR/>பெரிய அவசரம் என்றும் சொல்வர் அல்லவா?//<BR/><BR/>ஹா ஹா ஹா<BR/>அது அரங்கனுக்கு மட்டும் தான்! அவருக்குச் சமர்பிக்கப்படும் தளிகையின் பெயர் பெரிய அவசரம்!<BR/><BR/>ஆனால் உணவு சமர்ப்பித்தல் என்னும் வழக்கத்தின் பெயர் = "கண்டருளப் பண்ணுதல்" தான்!<BR/>ஷைல்ஸ் அக்கா "அம்சை"-ன்னு இன்னொரு பெயரும் வேற சொல்லி இருக்காங்க! ஆனா இரண்டுக்கும் சிறு சிறு வேறுபாடுகள் இருக்கு!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-17519650894362711892009-01-21T14:51:00.000-05:002009-01-21T14:51:00.000-05:00//Raghav said... மொழியைக் கடக்கும் பெரும்புகழோன் ஆ...//Raghav said... <BR/>மொழியைக் கடக்கும் பெரும்புகழோன் ஆன நம் கூரத்தாழ்வான் திருநக்ஷத்ர பதிவு அருமை..//<BR/><BR/>நன்றி ராகவ்!<BR/>சரி அது என்ன "மொழியைக் கடக்கும் பெரும்புகழோன்"? <BR/>விளக்கம் ப்ளீஸ்! :)<BR/><BR/>//ஸ்ரீவில்லிபுத்தூரில் நம்மாழ்வார் மோட்சத்தை சேவிக்க சென்றிருந்த போது, கூரத்தாழ்வாரையும் சேவித்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லி விட்டு வந்தேன்//<BR/><BR/>எந்தெந்த ஊரெல்லாம் சுத்தினீங்களோ, ஒவ்வொன்னுத்துக்கும்ொவ்வொரு பதிவு! சொல்லிப்புட்டேன்! ஆமா! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-75437785489059328012009-01-21T14:47:00.000-05:002009-01-21T14:47:00.000-05:00மிகவும் நெகிழ வைத்த பதிவு. அருமையாக எழுதியிருக்கிற...மிகவும் நெகிழ வைத்த பதிவு. அருமையாக எழுதியிருக்கிறீர்கள். மிக்க நன்றி கண்ணா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-59659661921490216992009-01-21T12:04:00.000-05:002009-01-21T12:04:00.000-05:00//Raghav said... //என் அடியான் கூரத்தாழ்வான் பசி வ...//Raghav said... <BR/>//என் அடியான் கூரத்தாழ்வான் பசி வெள்ளத்தால் வாடுகிறான்! //<BR/><BR/>பசி வெள்ளமோ.. வார்த்தைகள் அருமைண்ணா..//<BR/><BR/>:)<BR/>ஏன் பசியை வெள்ளமாச் சொல்றாங்க/சொன்னேன்? சொல்லுங்க பார்ப்போம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-91410259992728804072009-01-20T22:16:00.000-05:002009-01-20T22:16:00.000-05:00//என் அடியான் கூரத்தாழ்வான் பசி வெள்ளத்தால் வாடுகி...//என் அடியான் கூரத்தாழ்வான் பசி வெள்ளத்தால் வாடுகிறான்! //<BR/><BR/>பசி வெள்ளமோ.. வார்த்தைகள் அருமைண்ணா..Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-89470803093540791532009-01-20T22:15:00.000-05:002009-01-20T22:15:00.000-05:00// நடை சார்த்தியாச்சே! இனி காலை வரை திறக்கக் கூடாத...// நடை சார்த்தியாச்சே! இனி காலை வரை திறக்கக் கூடாதே!//<BR/><BR/>அர்ச்சகருக்கு இந்தத் தடை கிடையாதே.. அர்ச்சகர்களுக்கு எம்பெருமான் தனி அதிகாரமே கொடுத்துள்ளார்.. அவர்கள் எந்நேரம் வேண்டுமானாலும் சன்னதியினுள் செல்லலாம்..Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-56348515931640664452009-01-20T22:13:00.000-05:002009-01-20T22:13:00.000-05:00//அர்ச்சகரும் கண்டருளப் பண்ணி விட்டார்! நைவேத்யம் ...//அர்ச்சகரும் கண்டருளப் பண்ணி விட்டார்! நைவேத்யம் = கண்டருள்வித்தல்! //<BR/><BR/>பெரிய அவசரம் என்றும் சொல்வர் அல்லவா?Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-68217426543058341812009-01-20T22:10:00.000-05:002009-01-20T22:10:00.000-05:00மொழியைக் கடக்கும் பெரும்புகழோன் ஆன நம் கூரத்தாழ்வா...மொழியைக் கடக்கும் பெரும்புகழோன் ஆன நம் கூரத்தாழ்வான் திருநக்ஷத்ர பதிவு அருமை.. <BR/><BR/>ஸ்ரீவில்லிபுத்தூரில் நம்மாழ்வார் மோட்சத்தை சேவிக்க சென்றிருந்த போது, கூரத்தாழ்வாரையும் சேவித்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லி விட்டு வந்தேன்.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-2183368372103568702009-01-20T11:53:00.000-05:002009-01-20T11:53:00.000-05:00//Anonymous said... Vanakkam sir,In divyaprabandha...//Anonymous said... <BR/>Vanakkam sir,<BR/>In divyaprabandham also he was honoured//<BR/><BR/>பிரபந்தத்தில் கூரேசனா?<BR/>இராமானுச நூற்றந்தாதியைச் சொல்றீங்களா ஸ்ரீநிவாசன் சார்?<BR/><BR/>//He is the one,to remember for acharya bakthi.He is KANNAANA AZHWAR, for SRIVAISHNAVAM//<BR/><BR/>கண்ணப்ப ஆழ்வார் என்பது திடீர்-ன்னு தோனியது! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-48224599219450943282009-01-20T11:48:00.000-05:002009-01-20T11:48:00.000-05:00//Rishi said... பொன்னிக்குத் தெரியாத பாசுரமா..இன்ற...//Rishi said... <BR/>பொன்னிக்குத் தெரியாத பாசுரமா..<BR/>இன்று வரை ரங்கன் அடியவர் உறவுக்குச் சான்றாக இன்றும் ஓடுகிறாள்....//<BR/><BR/>அதானே! சரியாச் சொன்னீங்க ரிஷி!<BR/><BR/>//பொய்கையாழ்வார் பாசுரம் ...”நரன் நாரணன் நாமம்”....//<BR/><BR/>அரன் நாரணம் நாமம்! <BR/>அவர் அரனைத் தான் முதலில் சொல்லுவாரு!<BR/><BR/>அரன்/நாரணன் = நாமம் <BR/>ஆன்விடை/புள் = ஊர்தி <BR/>உரை = நூல்/மறை <BR/>உறையும் கோயில் = வரை/நீர் <BR/>கருமம் = அழிப்பு/அளிப்பு <BR/>கையது = வேல்/நேமி <BR/>உருவம் = எரி/கார் <BR/>மேனி ஒன்று<BR/><BR/>//இதை எழுதும் பொழுது உங்கள் பதிவின் முன்பு வந்த கிருமி கண்ட சோழன் கதையில் அரசனுக்கு மந்திரி அரியும் சிவனும் ஒன்று என்பார், அரசன் கோபம் கொண்டு அதிலும் அரி தான் உங்களுக்கு முதல் என்பான்...//<BR/><BR/>ஆகா...அம்புட்டு ஞாபகம் வச்சிருக்கீங்களா? :)<BR/><BR/>//மந்திரி இந்த பொய்கையாழ்வார் பாசுரம் பாடி இருக்கலாம்//<BR/><BR/>ஏலாதவருக்கு என்ன சொன்னாலும் ஏலாது!<BR/>ஏல்-ஓர் எம் பாவாய்! ஏல்-ஓர் எம் பாவாய்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-5170076231463551592009-01-20T01:29:00.000-05:002009-01-20T01:29:00.000-05:00Vanakkam sir, In divyaprabandham also he...Vanakkam sir,<BR/> In divyaprabandham also he was honoured,He is the one,to remember for acharya bakthi.He is KANNAANA AZHWAR, for SRIVAISHNAVAM.<BR/>ARANGAN ARULVANAGA.<BR/> Anbudan<BR/> k.srinivasan.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-8873706880040191432009-01-20T00:22:00.000-05:002009-01-20T00:22:00.000-05:00//இப்படி ஓடி வரும் காவிரி, இரண்டாகப் பிரிந்து, அரங...//இப்படி ஓடி வரும் காவிரி, இரண்டாகப் பிரிந்து, அரங்கனுக்கு மாலை சூட்டி, அதே மாலையை, திருவானைக்கா அப்பனான சிவபெருமானுக்கும் சூட்டி மகிழ்கிறது!<BR/>//<BR/><BR/>பொன்னிக்குத் தெரியாத பாசுரமா..<BR/>இன்று வரை ரங்கன் அடியவர் உறவுக்குச் சான்றாக இன்றும் ஓடுகிறாள்....<BR/><BR/>பொய்கையாழ்வார் பாசுரம் ...”நரன் நாரணன் நாமம்”....<BR/><BR/>அன்றே இருவரும் ஒன்று என் பாடினார்....<BR/><BR/>இதை எழுதும் பொழுது உங்கள் பதிவின் முன்பு வந்த கிருமி கண்ட சோழன் கதையில் அரசனுக்கு மந்திரி அரியும் சிவனும் ஒன்று என்பார், அரசன் கோபம் கொண்டு அதிலும் அரி தான் உங்களுக்கு முதல் என்பான்... மந்திரி இந்த பொய்கையாழ்வார் பாசுரம் பாடி இருக்கலாம்.Gopihttps://www.blogger.com/profile/00235226329855348240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-62771768227081307502009-01-19T20:25:00.000-05:002009-01-19T20:25:00.000-05:00/அதான் உன் காம்பெடிட்டர் ராகவ் இல்லையே! ஷைலஜா அக்க.../அதான் உன் காம்பெடிட்டர் ராகவ் இல்லையே! ஷைலஜா அக்காவும் ஒரு பெண் தானே! ஸோ, ஈசி, ஈசி! :)//<BR/><BR/>ஹிஹி.அது கோவி சாரு :P<BR/>போஸ்ட் போடுறேன்னு சொல்லமா போட்டீங்க இல்ல..உங்களைச் செல்லமா தனியா கவனிச்சுக்குறேன் அண்ணாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-75584324117383720672009-01-19T17:42:00.000-05:002009-01-19T17:42:00.000-05:00//தெரியாத பகுதிகளும் ஆயிரமாவது ஆண்டில் வரும்! //மி...//தெரியாத பகுதிகளும் ஆயிரமாவது ஆண்டில் வரும்! //<BR/><BR/>மிக்க நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-7607923444894605982009-01-19T17:40:00.000-05:002009-01-19T17:40:00.000-05:00//குமரன் (Kumaran) said... தெரிந்ததை வைத்துத் தெரி...//குமரன் (Kumaran) said... <BR/>தெரிந்ததை வைத்துத் தெரியாததைச் சொல்வார்கள். அது போல இருக்கிறது கண்ணப்பரை வைத்து கூரத்தாழ்வாரைப் பற்றி சொல்வது. :-)//<BR/><BR/>:)<BR/>வினையால் வினையாக்கிக் கோடல்<BR/>யானையால் யானை யாத்தற்று!<BR/><BR/>//கூரேசரின் திருக்கதையின் தெரிந்த பகுதிகள் உங்கள் எழுத்தில் படிக்க மிக நன்றாக இருக்கிறது//<BR/><BR/>நன்றி குமரன்!<BR/>தெரியாத பகுதிகளும் ஆயிரமாவது ஆண்டில் வரும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-71023710459572460792009-01-19T13:39:00.000-05:002009-01-19T13:39:00.000-05:00தெரிந்ததை வைத்துத் தெரியாததைச் சொல்வார்கள். அது போ...தெரிந்ததை வைத்துத் தெரியாததைச் சொல்வார்கள். அது போல இருக்கிறது கண்ணப்பரை வைத்து கூரத்தாழ்வாரைப் பற்றி சொல்வது. :-) <BR/><BR/>கூரேசரின் திருக்கதையின் தெரிந்த பகுதிகள் உங்கள் எழுத்தில் படிக்க மிக நன்றாக இருக்கிறது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-69350761267304706562009-01-19T11:31:00.000-05:002009-01-19T11:31:00.000-05:00//ஷைலஜா said... வரும்போதே அரனுக்கும் அரிக்குமாய் ச...//ஷைலஜா said... <BR/>வரும்போதே அரனுக்கும் அரிக்குமாய் சேர்த்தே மாலைபோட்டு வருகிறாள் பொன்னி. ஊர்களின் அமைப்பை ஊன்றி கவனித்தால் இது புரியும்!!!//<BR/><BR/>இதைப் பல இடங்களில் சொல்லி இருக்கேன்! ஒரே ஒரு கதையில் மட்டும் சொல்லவில்லை! உடனே நம்மவர்கள் "பாசமிகு கும்மி"! :)<BR/><BR/>அன்று எடுத்த சபதம் தான், அரங்கனைப் பந்தலில் எழுதுவது இல்லை-ன்னு! அது திருப்பாணாழ்வார் பதிவால் தானாய் முறிந்து போனது! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-37534307086387777022009-01-19T11:28:00.000-05:002009-01-19T11:28:00.000-05:00//ஷைலஜா said... கண்ணப்பருக்கும் இவருக்குமான ஒற்றும...//ஷைலஜா said... <BR/>கண்ணப்பருக்கும் இவருக்குமான ஒற்றுமைகள் அற்புதம்!//<BR/><BR/>நன்றி-க்கா!<BR/><BR/>//குருவே தெய்வம் கூரத்தாழ்வாருக்கு! அதனால்தான் கண் இழக்கத்துணிந்திருக்கிறார் கண்ணப்பனைப்போல!//<BR/><BR/>எக்ஜாக்ட்லி!<BR/>நீங்கள் உங்கள் பதிவில் சொன்னது போல், <B>அரங்கத்தில் முதல் சன்னிதியே கூரேசனுடையது தான்!</B><BR/>அப்புறம் தான் ஆழ்வார், இராமானுசர், தேசிகர், மாமுனிகள் எல்லாம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com