Friday, April 02, 2021

தமிழகத் தேர்தல் 2021 - தமிழ்மொழி அரசியல்!

தமிழகத் தேர்தல்: மொழியுரிமையும் அரசாட்சியும்!(பேரா. முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர்,Professeur adjoint - Littératures comparée (tamoul), Université de Paris, France)(ஆனந்த விகடன் இதழ், கேட்டுக்கொண்ட வண்ணம் எழுதிய கட்டுரைஅங்கு, முதன்மையான புள்ளிகள், சுருக்கப்பட்டு  விட்டமையால்https://www.vikatan.com/news/politics/challenges-and-responsibilities-of-upcoming-tn-governmentமுழுக் கட்டுரையும், இங்கே...
Read more »

Monday, January 09, 2017

அகர முதல சம்ஸ்கிருதம்! ஆதி பகவன் சம்ஸ்கிருதம்!

நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம்! "அஹர" முதல எழுத்தெல்லாம் - "ஆதி பகவான்", முதற்றே "லோகம்" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே, Sanskritஇல் தான் தொடங்குறது? பார்த்தேளா? பார்த்தேளா? *அகர முதல சம்ஸ்கிருதம்! *ஆதி பகவன் சம்ஸ்கிருதம்! அட, தமிழே= சம்ஸ்கிருதம் தான் ஓய்! "ஜமீஷ்" என்பதே "தமீழ்" எ. ஆகியது!:))) *சம்ஸ்கிருதமே = தமிழில் உள்ள சொற்களுக்கு அடிப்படை! *தமிழ்...
Read more »

Monday, November 21, 2016

தமிழ் இலக்கண வாத்தி லீலை!

வளமொடு.. செந்தமிழ் “உரைசெய” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே! (திருப்புகழ்) --------- நேரடியாக Matter-க்கு வருவோம்! *சந்துலகில் எந்த Controversy-லயும் சிக்கிக் கொள்ளாது, தன் Image காத்துக் கொள்வதில் குறியாய்ச் செயல்படும் Gentleman.. *சந்துலகில்/ பதிவுலகில்.. தமிழ் இலக்கணத்தை, ஊருக்கே போதனை செய்யும் தமிழ் வாத்தி! (சில சமயங்களில்.. தமிழை “மிகைத்...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP