Friday, June 27, 2008

புதிரா? புனிதமா?? - தமிழ் சினிமாவில் கண்ணன்!

Update:முதல் வெற்றியாளர் என்று பார்த்தால், 1st 10/10 (2nd attempt)=ஜிரா!குமரனுக்கு அவர் விடை தவறு என்று முன்பே சொல்லப்பட்டிருந்தால்,ஒரு வேளை அவர் ஜிரா வருவதற்கு முன்பே,1st 10/10 (2nd attempt) செய்து இருக்க வாய்ப்புண்டு!குமரனுக்கு அவர் மதிப்பெண்ணைச் சரியாகச் சொல்லாதது அடியேன் தவறு!எனவே பரிசுத் தொகையைக் கூட்டி,குமரன், இராகவன் இருவர் பெயரிலும்,குழந்தைகளுக்குக் கூடுதல் புத்தகங்கள் வழங்கி விடலாம் என்று...
Read more »

Thursday, June 26, 2008

கேள்வி கேட்கலையோ கேள்வி? நாத்திகன் ஆத்திகன் ஆன கதை!

அட, இந்தக் கேள்வி வியாபாரத்தை ஆரம்பிச்சு வச்ச புண்ணியவான் பேரு என்னப்பா? அந்தாளு 108 தேங்காய் ஒடைக்கறேன்-னு வேண்டிக்கிட்டா, அதைச் சொந்தச் செலவுல ஒடைச்சிக்கணும்!இப்படி எல்லாப் பதிவர்களையும் கோத்து வுட்டு, ஒருத்தர் மண்டைய ஒருத்தர் ஒடைச்சிக்கிட்டு...சேச்சே! ஓசியில ஓம் போடறது ஓடம்புக்கு ஆவாது ராசா! :-)Chaos Theory வித்தகர் ஸ்ரீதர் நாராயணன், பல தரப்பட்ட பாணங்களை நம் மேல ஏவி வுட்டுருந்தாரு! கொத்தனார் ஓட்டும்...
Read more »

Sunday, June 15, 2008

புதிரா? புனிதமா?? - தசாவதாரம் வினாடி வினா!

தசாவதார விடைகள் அறிவிச்சாச்சே! (12 மணி நேரம் லேட்டா)!சரியான விடைகள் கீழே போல்ட் பண்ணியிருக்கு! பாத்துக்குங்க! படம் இது வரை பாக்காதவங்க, ஒரு முறையாச்சும் கண்டிப்பா பார்க்கலாம்!ஆனா எப்போ? இப்பவே-வா? இல்லை டிவிடி வரும் போதா-ன்னு நீங்களே முடிவு கட்டிக்கோங்க!எல்லாரும் கொஞ்ச நாள் இதையே தான் பேசிக்கிட்டுத் திரிவாய்ங்க! So jus' be a part of the crowd and have fun...at the expense of Kamal!:-)வெற்றியாளர்கள்:உலக...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP