விவாகரத்து செய்து வைப்பாரா சிதம்பரம் சிவபெருமான்?
நாயன்மார்களின் கதைகளை, பெரிய புராண மிகைப்படுத்தல் இல்லாமல், மூல நூலில் உள்ளது உள்ள படி சொல்லும் முயற்சியின் தொடர்ச்சியாக...இன்று திருநீலகண்ட நாயனாரின் குருபூசை (நினைவு நாள்) - தை விசாகம் (Jan-27-2011)!கதையைப் பார்க்கலாமா? தலைப்பைப் பார்த்து பயந்து விடாதீர்கள்! :)இவர் வாழ்க்கை சாதாரணப்பட்டது இல்லை! பல குடும்பச் சிக்கல்கள் கொண்டது!காரைக்கால் அம்மையார் என்னும் தோழி புனிதாவின் கதையைப் பந்தலில் படித்து...