Thursday, July 25, 2013

தமிழ்ச் சினிமாவில் முருகன் சினிமாக்கள்!

70s & 80s = தமிழ்ச் சினிமாவின் பொற்காலம்! அந்தப் பொற்-காலத்தில், வெள்ளித்-திரைக்கு "முருகக் காய்ச்சல்" பிடித்துக் கொண்டது!:) கந்தன் கருணை,  தெய்வம்,  திருவருள்,  துணைவன்,  வருவான் வடிவேலன்,  முருகன் அடிமை,  கந்தர் அலங்காரம்,  வேலும் மயிலும் துணை etc etc... so many murugan films! தேவர் பிலிம்ஸ் = இதுக்கு ஒரு முக்கியக் காரணம்! சிறந்த இயக்குநர்களான (என் அபிமான) ஏ.பி....
Read more »

Friday, July 19, 2013

எவனோ "வாலியாம்"! மட்ட ரகமா எழுதறான்:)

வாலி * இராமாயண வாலி = நம்முடைய பாதி பலம், அவனுக்குப் போய் விடும்! * கவிஞர் வாலி =  அவருடைய பாதித் தமிழ், நமக்கு வந்து விடும்! அரங்கன் காலடியில் பிறந்தாலும் முருகன் வேலடியில் வாழ்ந்தவர்! அதென்ன "வாழ்ந்தவர்"? ...இன்னும் பல நாள் வாழ்வார் - தமிழொடு! அவர் பொன்னுடலுக்கு மட்டும்..நம் கரம் கூப்பிய அஞ்சலி! என் கண்மலர் வணக்கம்! Hey Raam - Vaali முன்பொரு முறை... ஒரே மாசத்துல... பாடகி சொர்ணலதா...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP