கல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்?
பந்தல் வாசகர்களுக்கு வணக்கம்!
பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ?:)
எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதிவெழுதணும்-னு நினைச்சேன்; அது கூட என்னால் முடியலை!
--
இணைய வெளியில் தமிழ் இலக்கணம் = அறிவியல் பார்வை | இது குறித்து நானும் எழுத்தாளர் ஜெமோவும்,அகத் திறப்பு உரையாடல்! அதற்கான நன்றி!
சரி, நாம இன்றைய காட்சிக்கு வருவோம்:)
நிறையப் பேரு மேடையில் பேசக் கேட்டிருப்பீங்க,Very...