Monday, August 20, 2007

பூரம்3: கருடா செளக்கியமா?

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு என்ன கேட்டது? - கருடா செளக்கியமா? அதற்குக் கருடன் என்ன பதில் சொன்னது?யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே! - கருடன் சொன்னது, அதில் அர்த்தம் உள்ளது என்று பாடுவார் கண்ணதாசன்.அந்நியன் படத்திலும் கருட புராணம் அடிக்கடி தோன்றி பயமுறுத்தும்! :-)பாம்பு பரம்சிவன் கழுத்தில் இடம் பெற்று விட்டது - அதனால் அது செளக்கியமே!ஆனால் பாவம், கருடனின் நிலை? பார்க்கலாம்...
Read more »

Wednesday, August 15, 2007

Aug 15 - தேசிய கீதமா? வி-தேசிய கீதமா??

அனைவருக்கும் இனிய சுதந்திர தின (விடுதலை நாள்) வாழ்த்துக்கள்! அறுபதாண்டுகளைக் கொண்டாடும் இந்தியா, இன்னுமா அந்நியரைப் போற்றும் பாடலைத் தேசிய கீதமாகக் கொண்டுள்ளது? - என்று ஒரு சர்ச்சை அவ்வப்போது சில இடங்களில் எழும்! பின்பு அடங்கி விடும்! அது என்ன தான் சர்ச்சை என்று பார்க்கலாம் வாங்க!அப்படியே நம் தேசிய கீதமும், அதன் பொருளும் அறிந்து கொள்ளலாம் வாங்க!அதற்கு முன் நீங்கள் எல்லாரும், சர்வேசன் கேட்டபடி பாடி...
Read more »

பூரம்2: கோவிலில், காதலியின் மடியில் காதலன்!

வாங்க இன்னிக்கி வில்லிபுத்தூருக்குப் போயி ஊர் சுத்தலாம்! அப்படியே காதலியின் மடியில் ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து விட்டு வரலாம்!மதுரை பழங்காநத்தம் பஸ் ஸ்டாண்டு-ல இருந்து மருதைக்காரய்ங்க பஸ் ஏற்பாடு பண்ணியிருக்காய்ங்க! மதுரையில் இருந்து ட்ரெய்னில் விருதுநகருக்கு போயி, அங்கிருந்தும் வில்லிபுத்தூருக்கு வரலாம்-ல!இன்று திருவாடிப் பூரம்!ஆண்டாள் அவதார தினம்! (இந்த ஆண்டு, Aug 15, 2007)Happy Birthday Kothai!...
Read more »

Thursday, August 09, 2007

பூரம்1: தங்கச்சி பட்ட ஆசை, அண்ணன் சுட்ட தோசை!

ஆசை, தோசை, அப்பளம், வடை என்று குழந்தைகள் விளையாடும் போது சொல்வதைக் கேட்டுள்ளீர்களா? சில சமயம் பெரியவங்க கூட ஆசை தோசை என்பார்கள்! ஏன்? ஆசைக்கும் தோசைக்கு என்ன கனெக்சன்?சரி, அதெல்லாம் விடுங்க.இங்கே எத்தனைப் பதிவர்கள், தங்கச்சி ஆசைப்பட்டுக் கேக்க, ஒரு அண்ணனாய் நீங்க வாங்கிக் கொடுத்திருக்கீங்க?வாங்கிக் கொடுத்தீங்களா,இல்லை நல்லா ஓங்கிக் கொடுத்தீங்களா?:-)பாசமலர் சிவாஜி-சாவித்திரி, "தட்டிப் பார்த்தேன் கொட்டாங்குச்சி"...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP