உண்மைக் கதை: "யானை" ஏகாதசியா? வைகுண்ட ஏகாதசியா??
அன்பர்களுக்கும் அடியவர்க்கும், பதிவுலகில், பல நாள் கழித்து....வணக்கம் சொல்லிக் கொள்கிறேன்!மாதவிப் பந்தல் நிறைந்தது என்று சொல்லி இருந்தேன்...இருந்தாலும், பந்தல் பொழிலை வாட விடாது, தண்ணென்று நீர் பாய்ச்சி, சிந்து பூ மகிழும் ரங்கன் அண்ணாவின் அனுமதி பெற்று...இதோ...உங்கள் முன்னே...அடியேன்...ஒரு உண்மைக் கதையை, இன்று சொல்லப் போந்தேன்! போதுமினோ நேரிழையீர்?இன்று வைகுண்ட ஏகாதசி! (Dec 28, 2009)மோட்ச ஏகாதசி...