தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்!
மக்களே! முதலில் நன்றி! - வாசகர்களுக்கும், சக பதிவர்களுக்கும், தமிழ்மணத்துக்கும்!* ஆன்மீகம்-சுயதேடல் என்னும் பிரிவில் முதல் விருது தந்தமைக்கு!** சமூக விமர்சனங்கள் என்னும் பிரிவில் இரண்டாம் விருது தந்தமைக்கு!!உடனே நன்றி சொல்லிப் பதிவு போட்டாக்கா, ரெண்டே வரியில் முடிஞ்சிருமே! அது பந்தலுக்கு அழகா? அப்படி ஒரு சுருக்கமான பதிவு, பந்தலில் வந்ததா சரித்திரமே கிடையாதே! கொறைஞ்சது ஒரு பக்கமாச்சும் நீள வேணமா? :)தனி...