Saturday, February 28, 2009

தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்!

மக்களே! முதலில் நன்றி! - வாசகர்களுக்கும், சக பதிவர்களுக்கும், தமிழ்மணத்துக்கும்!* ஆன்மீகம்-சுயதேடல் என்னும் பிரிவில் முதல் விருது தந்தமைக்கு!** சமூக விமர்சனங்கள் என்னும் பிரிவில் இரண்டாம் விருது தந்தமைக்கு!!உடனே நன்றி சொல்லிப் பதிவு போட்டாக்கா, ரெண்டே வரியில் முடிஞ்சிருமே! அது பந்தலுக்கு அழகா? அப்படி ஒரு சுருக்கமான பதிவு, பந்தலில் வந்ததா சரித்திரமே கிடையாதே! கொறைஞ்சது ஒரு பக்கமாச்சும் நீள வேணமா? :)தனி...
Read more »

Sunday, February 22, 2009

சிவராத்திரி: சிவலிங்கப் பெருமாள்!

"என்னாது? சிவலிங்கப் பெருமாளா? என்னப்பா சொல்ல வர நீயி? சிவலிங்கத்தில் எப்படி பெருமாள் இருப்பாரு? என்ன தான் அரியும் சிவனும் ஒன்னு-ன்னு சொன்னாலும், சிவலிங்கம் என்பது ஈசனுக்கு மட்டுமே உரியதாச்சேப்பா! அதுல எப்படி....?""அட, சிவலிங்கம் என்றால் என்ன?-ன்னு முன்னமே சொல்லி இருக்கேனே, இந்தப் பதிவில்! அப்படியிருக்க, சிவலிங்கப் பெருமாள் என்பவர் இருக்க முடியாதா என்ன?""ஓ....புரியுது புரியுது! ஜிரா சொல்வது போல் கேஆரெஸ்...
Read more »

Sunday, February 08, 2009

சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன?

Update:(Mar-24,2009,10:30am)* நந்தனார் மனு, தமிழக முதல்வரின் பார்வைக்குத் தரப்பட்டுள்ளது!* நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர். கனிமொழி அவர்களிடத்தில் சேர்ப்பிக்கப்பட்டு, அவர்கள் வாயிலாக முதல்வரின் பார்வைக்குத் தரப்பட்டுள்ளது!* Mar-21 அன்று, நாமக்கல் சிபி அண்ணா, இதை அலுவலகத்தில் சேர்ப்பித்தார்!* இம்முயற்சியில் பெரிதும் உதவிய தமிழ் உலகம் குழுமம்-மணியம் ஐயா மற்றும் ஆல்பர்ட், நாக. இளங்கோவன் ஐயா, மதுமிதா அக்கா,...
Read more »

தைப்பூசம்: வள்ளலாருக்கு வந்த ஆசைகள்!

தருமம் மிகு சென்னை என்று எழுதும் போதே, சென்னைச் செந்தமிழ் அப்படியே வந்து தென்றலாய் ஒட்டிக் கொள்கிறது:-) என்ன செய்ய!"அது சரி...அது இன்னாப்பா 'தருமம் மிகு சென்னை'? மெட்ராஸ்-க்குள்ள அம்மாந் தருமம் கீதா? இல்லாங்காட்டி நீயா எதுனா பிகிலு வுடுறியா?மேட்டருக்கு ஸ்டெரெயிட்டா வா மாமே" என்று அங்கு செளகார்பேட்டையில் யாரோ மொழிவது, இங்கு என் காதில் தேன் வந்து பாய்கிறது! :)அதனால ஸ்டெரெயிட்டா மேட்டருக்கு வருகிறேன்!இன்று...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP