Thursday, June 30, 2011

தமிழ்ச் சினிமாவிலே சங்க இலக்கியம்! - Part1

"தமிழ்ச் சினிமாவில் சங்க இலக்கியப் பாட்டு போட்டா எடுபடுமா? மிக மிகப் பழங்காலத் தமிழ்! அதைச் சினிமாவில் வைத்தால் செல்லுமா?ஆடியன்ஸ் கல்லெறிவார்களே! இசை மெட்டில் பாடினால்? கல்லா?...பாறையே எறிவாய்ங்க!" :)"டேய், அதெல்லாம் ஒண்ணுமில்லை மச்சி! காலேஜ் பொண்ணுங்க எல்லாரும் சங்கத் தமிழ் ட்யூனைத் தான் ஹம் பண்ணுறாங்கடா!இதுவரை...தமிழ்ச் சினிமாவில் வந்த சங்கப் பாட்டு, எல்லாமே ஹிட்-ன்னா பார்த்துக்கோயேன்!""ஆகா! அப்படியா?""ஆமா!...
Read more »

Sunday, June 26, 2011

நாயன்மாரை வெறுத்த நாயன்மார்!

தன் சொந்த "காம" விஷயங்களுக்கெல்லாம் இறைவனைத் தூது அனுப்புவதா? என்று சக அடியாரிடம் 'வெறுப்பு' பாராட்டி........., அந்தப் பகையால், உயிரையே விடத் துணிந்த ஒருவரின் கதை!பந்தலில், நாயன்மார்களின் கதைகளை, பெரிய புராணப் பூச்சுகள் இல்லாமல்...மூல நூலில் உள்ளது உள்ளபடி...இன்று ஏயர்கோன் கலிக்காம நாயனாரின் குரு பூசை (நினைவு நாள்) - Jun 25,2011 (ஆனி மாதம், ரேவதி நட்சத்திரத்தில்...)ஏயர்-கோன்-கலிக்காம-நாயனார்!அது...
Read more »

Tuesday, June 21, 2011

Annamayya Movie-Telugu Group Song ...தமிழில்!

இது மிகப் பிரபலமான பாடல்! அன்னமய்யா படத்தில் எல்லாரும் சேர்ந்து பாடும் கடைசிப் பாடல்....பிரம்ம கடிகின பாதமுபிரம்மமு தானினி பாதமுஇங்கே சென்று கேட்கவும்! படிக்கவும்!பின்னூட்டங்களும் அங்கே! இங்கு பூட்டப்படுகிறது!:)கண்ணன் பாட்டிலே, அடியேனின் 99th பாடல்...
Read more »

Sunday, June 19, 2011

ஒரே இலையில் சாப்பிட்ட அனுமன்-இராமன்!

"இது என்னாது புதுக்கதை? ஒரே இலைச் சாப்பாடா? அதுவும் அனுமனும் இராமனும்? என்னய்யா சொல்றீக? பொதுவா புருசன்-பெண்டாட்டி தானே ஒரே இலையில் சாப்பிடுவாக?""நானும், என் தோழனும் ஒரே தட்டில் சாப்பிடறது இல்லையா? தட்டில் இருந்து தட்டுக்கு....படக் படக்-ன்னு டிரான்ஸ்பர் ஆகுமே?":)"டாய்! அது வேற இது வேற!""சரி! இப்போ என்னாங்குற?""டாய் கேஆரெஸ்! என்னமோ நீ தான் அனுமனுக்குப் பந்தி பரிமாறினாப் போல பேசுற? அனுமனும் இராமனும்...
Read more »

Monday, June 13, 2011

திராவிட வேதம் - முருகன் பிறந்தநாள்!

இன்று என் ஆசைத்திரு முருகனுக்குப் பிறந்தநாள்! (Jun 13-2011 வைகாசி விசாகம்)! Happy Birthday da, MMMMMMuruga! :)இனிய பிறந்தநாளில், இனியது கேட்டு,உனக்கு என்றும் பல்லாண்டு பல்லாண்டு!அந்த விசாக-விசால மனத்தவனுக்கு, என் மேல் மட்டும்...அப்பப்போ ஊடல் வரும்! போடா-ன்னு எனக்கும் கோவம் வரும்!அந்த நேரம் பார்த்து, சில பேர் என்னிடம் வந்து கேட்பாய்ங்க! - "முருகன்-ன்னு ஒருத்தரு இருக்காரு-ன்னு நல்லாத் தெரியுமா? இதெல்லாம் கற்பனை தானே?"மேலும் படிக்க...இங்கே...முருகனருள் வலைப்பூவில்..திராவிட வேதம் செய்த மாறன் நம்மாழ்வாருக்கும்...
Read more »

Sunday, June 05, 2011

காவடி ஆடும் பெருமாள்!

இந்த வார இறுதியில் ஒரு பெரிய சண்டையா?ஓரு ஓரமாய் உட்கார்ந்து தேம்பிக் கொண்டிருந்த போது, திடீர்-ன்னு இந்தப் பாட்டு!சண்டை போட்டவனே வந்து...ஏய், என்ன, கோபமா, கோபமா?-ன்னு...இந்தப் அசைபடத்தை என் கண் முன்னே ஓட்ட...என்னால் என்னையே நம்ப முடியலை! இப்படி ஒரு காவடி ஆட்டமா?முருகா! உன்னைக் கைப்பி்டித்த குற்றத்துக்கு, எந்தையையும் காவடி ஆட வைத்து விட்டாயே! :) ChoShweeeet:)இந்தப் பதிவுக்கு நான் என்னா-ன்னு எழுதுவேன்?காவடிப்...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP