வ.உ.சி -யை நொறுக்கிய "தமிழ்ப் பண்டிதர்கள்"!
இன்று Sep 5;
(ஹிந்து ஞான வித்தகர்: Dr. ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான) ஆசிரியர் தினம்..
ஆனால்... அது மட்டுமே அல்ல!
கல்வியும்/ செல்வமும் ஒருங்கே இருந்தும்,
உடம்பால் பாடு எடுத்த தியாகச் செம்மல்..
தமிழறிஞர் = "வ.உ.சி" | அவர்களின் பிறந்த நாளும் கூட (Sep 5)!
என்னாது... வ.உ.சி = தமிழறிஞரா??? ஆமாய்யா ஆமாம்!
* வ.உ.சி = ஒரு தேச பக்தன் -ன்னு மட்டுமே பலருக்கும் தெரியும்!
* ஆனா, வ.உ.சி = ஒரு தமிழ் அறிஞன் -ன்னு...