Thursday, April 18, 2013

இளையராஜா-"ஒனப்புத் தட்டு"-தமிழ்ச் சினிமாவில் Folk!

உங்கள் காதலி, இளையராஜா ரசிகையாக இருந்தால்...??? ஒரு "ஒனப்புத் தட்டு" வாங்கி, இளையராஜா படம் போட்ட பேழையில் வச்சிக், குடுத்துப் பாருங்களேன்; Sure Love Workout:) ஒத்த ரூவா தாரேன் - ஒரு ஒனப்புத் தட்டும் தாரேன்; ஒத்துக்கிட்டு வாடீ - நம்ம ஓடைப் பக்கம் போவோம் மிகவும் பரவலான (பிரபலமான) பாட்டு; ராஜா இசைக்கே உரிய தெம்மாங்கழகு; திராவிட முன்னேற்றத் திலகம், நம்ம கு"ஷ்"பு அக்கா வளைஞ்சி வளைஞ்சி ஆடிய பாட்டு:) இந்த...
Read more »

Sunday, April 14, 2013

சங்கத் தமிழ் "விஜய வருஷத்" தமிழ்ப் புத்தாண்டு!

அனைவருக்கும் "விஜய வருஷத் தமிழ்ப் புத்தாண்டு" வாழ்த்துகள்! சென்ற ஆண்டின் "தமிழ்ப் புத்தாண்டு" பதிவு பத்தி, ரெண்டு-மூனு பேரு, மின்னஞ்சல் அனுப்பிக் கேட்டுக்கிட்டே இருக்காங்க; தமிழன்பர்கள் போலத் தான் தெரியுறாங்க; Dunno, why ppl. drill down in panthal & getting old posts; அந்தப் பதிவைப் படிக்க வேணாம்-ன்னு கேட்டுக்கறேன்; அப்போ, ஏதோ "தெரியாத்தனமா" எழுதிட்டேன்; I don't have much internet in this camp;...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP