Wednesday, August 28, 2013

கண்ணன் பிறந்தநாள்: Kissing For Dummies!

மக்களே... (இது 18+ பதிவு:) சற்று "விழிப்புடன்" படிக்கவும்:) என் மனத்துக்கினிய தோழி - தென் பாண்டித் தெள்ளமுது, தமிழ்த் தாய்க்கு நல்லாள் - காமக் காதலர்க்கு வல்லாள் ...அவ காதலனுக்கு இன்னிக்கு பொறந்த நாளாம் (Aug-28-2013) அவனக்கு நான் எதுக்கு-ய்யா வாழ்த்து சொல்லணும்? சரி, சரி, முறைக்காதே டீ! உனக்காகச் சொல்லுறேன்! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - கண்ணா! from me & my murugavan:) * சேலை திருடறது,...
Read more »

Wednesday, August 07, 2013

திருப்பதிக்கே "லட்டு" குடுத்த M.R. ராதா!

சில மாதங்களுக்கு முன்... எத்தியோப்பியா/ சாட் (Chad) பயணம்; "பாலியல் தொழிலில் இருந்து சிறார் மீட்பு" - என்பதே அந்தத் தன்னார்வ முகாமின் நோக்கம்! குட்டிப் பசங்க / வாலிபப் பசங்க -ன்னு சில புதிய நண்பர்கள் கிடைச்சாங்க:) கள்ளத் தொழிலிலும்... கள்ளங் கபடில்லா... "முருக" உள்ளங்கள்! "நீங்க யாருடா, எங்களை 'மீட்க'? நாங்க சந்தோசமாத் தான் இருக்கோம்" -ன்னு மூஞ்சில துப்பி அனுப்பியிருக்கலாம்; ஆனா, அவர்கள் அப்படிச்...
Read more »

Thursday, August 01, 2013

ஒர் ஈழத் தமிழனே= உலகத் தமிழ் மாநாட்டின் தந்தை!

Xavier தனிநாயகம் அடிகள்! = இந்த "ஈழத் தமிழரின்" நூற்றாண்டு விழா.. நாளை (Aug 2 - 2013) யாருய்யா இவரு? = நமக்குத் தெரியுமா? = தெரியலீன்னாலும் பரவாயில்லை; தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கா? - நல்ல தமிழுக்கு உழைத்த நல்லோர் பற்றி? மறைந்த நடிகை மஞ்சுளா அவர்களின் மருமகன் = "இயக்குநர் ஹரி" -ன்னு தெரிஞ்சி வச்சிக்கறோம்! கலைஞரைப் பிடிக்காதவர்கள் கூட, அவர் பேரன் பேரு = "ஆதித்யா" -ன்னு தெரிஞ்சி வச்சிக்கறாங்க; ஆனால்,...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP