Tuesday, March 15, 2016

மரம் படு கடாம்: நீர் மேலாண்மை - Part 2

சென்ற பதிவில், ஆற்றங்கரை/ குளத்தங்கரைகளில், மண்ணரிப்பு நிகழ்த்தாத மரங்கள், "வேர்ப் பிடிப்பான்" என்ற பதம் பார்த்தோம் அல்லவா? = Soil Binders! (Contnd.. from part 1) சில வகை, சிறப்பான மரஞ் செடி கொடிகள்! அந்தந்த இடத்தின் மண்ணை ஆழமாக இறுக்கிப் பிடித்தல்! "மண் பிடிப்பான்" என்ற பெயர் தான் இருந்திருக்க வேண்டும்:) ஆனா, அடுப்பிலிருந்து பாலை இறக்கு எ. சொல்வதில்லையா? பாலையா இறக்க முடியும்? பால் உள்ள பாத்திரத்தைத்...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP