Thursday, July 31, 2008

புதிரா? புனிதமா?? - குசேலன் கப்பிக்கு என்ன பரிசு கொடுக்கலாம்?

* கப்பி நிலவர்!* ஜாவா பாவலர்!* காஞ்சித் தலைவன்!* குசேலனுக்கு இன்னிக்கி க்ளோபல் டிஸ்ட்ரிப்யூட்டர்!* சாம் ஆன்டர்சனைச் சினிமா உலகத்துக்கே அறிமுகம் செய்த கப்பி ஆன்டர்சன்!!! - Kappi Anderson & Kappi Honda!* உலகத் தர சினிமாவின் ஒன் & ஓன்லி சுப்புடு!* ஓர்க்குட் குமரிகளின் கனவுக் கண்ணன்!* தேன் கிண்ணத்தில் பால் வார்க்கும் ராக தேவன்!* இன்னிக்கி டெக்ஸாஸ் மாநிலப் பசுப் பையன்!* என்னிக்கும் தமிழ் மாநிலத்...
Read more »

Sunday, July 20, 2008

இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா? - Final Part!

"இல்லையப்பா! எனக்கு மோட்சம் கிட்டாது! நான் மோட்சத்தைச் சம்பாதிக்க முடியாது!" - அதிர்ந்து விட்டான் வில்லி!எடக்கு மடக்கு பண்ணுவதே, இப்பவெல்லாம் இந்த உடையவருக்கு வழக்கமாகப் போய் விட்டது! இவரே இப்படிச் சொன்னால் இவரை நம்பி வந்த சீடர்கள், பாவம் என்ன செய்வார்கள்? முந்தைய பதிவு இங்கே!"முன்பு, குருவின் ஆணையை மீறி, எட்டெழுத்தின் பொருளை, ஊரைக் கூட்டிச் சொன்னேனே! மறந்து விட்டாயா?நன்மையோ, தீமையோ, நான் செய்த...
Read more »

Tuesday, July 15, 2008

புதிரா? புனிதமா?? - கோலிவுட் - முருகனருள்-100!

முடிவுகள் ரிலீஸ் பண்ணியாச்சே!விடைகள் கீழே போல்டு செய்யப்பட்டுள்ளன!வெற்றிப் பட்டியல்!முதல் வெற்றியாளர்Gnana Rajaஅடுத்துநம் ஜிராஅடுத்துமுகிலரசி தமிழரசன்!வெற்றியாளருக்கு இனிய வாழ்த்துக்கள்!முருகப் பெருமான் திருவருள் துணைக்கொண்டு,வெற்றியாளருக்கு மட்டும் அன்றி,நம் அனைவருக்குமேமுருக வாழ்த்துக்கள்! நன்மைபெருக வாழ்த்துக்கள்! இன்பம்வருக வாழ்த்துக்கள்!!!மக்கள்ஸ்! இன்று முருகனருள் வலைப்பூவின் நூறாவது பதிவை முன்னிட்டு...
Read more »

Thursday, July 10, 2008

இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா? - 2

"நான் சரணாகதி செய்தால், யார் யாரை எல்லாம் கூட்டி, என்னென்ன விசாரணை எல்லாம் நடக்குமோ, தெரியலையே? அட இராமா! ச்சே...இதுவா சரணாகதி? இதுவா உன் பரங்கருணை? இதுவா உன் நிபந்தனையற்ற அபயம்?" - முந்தைய பதிவு இங்கே!"ஓ! இது தான் உன் கவலையா சீடனே? உன் பெயருக்கு ஏற்றாற் போலவே நீயும் உறங்கா வில்லி தான்! உபன்யாசம் கேட்டுக் கொண்டே உறங்காத வில்லியாகத் தான் இருக்கிறாய்!" :-)"குருவே! மறைக்காமல் சொல்லுங்க! என்னைக் கூண்டில்...
Read more »

Wednesday, July 09, 2008

இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா? - 1

"என்ன இது லூசுத்தனமான கேள்வி? இறைவன் தானே எல்லாருக்கும் மோட்சம் அருளுவதாக சொல்லுவாங்க! அவருக்கே மோட்சம் கிடைக்குமா-ன்னு கேட்டா என்ன அர்த்தம்? வர வர உங்க விளையாட்டுக்கு அளவே இல்லாமப் போச்சு கேஆரெஸ்!" - அப்படி-ன்னு என்னைத் திட்ட வரீங்க தானே? :-)என்னங்க பண்ணறது! நம்ம ஸ்ரீதர் நாராயணன் அண்ணாச்சியோட Dragon Fly Effect-ல மாட்டிக்கிட்டேன்-ல! அதான் இப்படி எல்லாம் எடக்கு மடக்கா யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்!:-)போதாக்குறைக்குப்...
Read more »

Tuesday, July 01, 2008

வெட்டிப்பயல் ரீமேக்! சணல் கயிறு=Pointer to Pointer!

வெட்டிப்பயலின் மணல் கயிறு பதிவை ரீமேக் பண்ணா என்ன? எப்பவும் தெலுங்குப் படத்தையே தான் ரீமேக் பண்ணனுமா? ஃபார் ஏ சேஞ்ச், ஒரு தெலுங்குப் பதிவை ரீமேக் பண்ணா என்ன? :-) கற்பனை செஞ்சி பார்த்ததால வந்த எஃபக்ட் இதோ!சாப்ட்வேர்ல வேலை பார்க்கற பொண்ணுங்க போடாத கண்டிஷனே இல்ல! இதுக்கு "வெட்டி"யோட அந்த வித்யாவே சாட்சி!ஏன்.....நம்ம பசங்க கண்டிஷன் போட மாட்டானுங்களா? இல்ல கண்டிஷன் போடத் தான் தெரியாதா? பதிவு போடறானுங்க! மொக்கை போடறானுங்க! அட, கண்டீசன் போட மாட்டானுங்களாப்பா?போட்ட கண்டிஷன்ல, அவுங்க அப்பா, அம்மா கதி கலங்கிப்...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP