Wednesday, December 31, 2008

மார்கழி-17: ஆண்களா? பெண்களா?? - Who is தூங்குமூஞ்சி? :)

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! Wish u All a Very Happy New Year-2009! :)இறைவன் எம்பெருமானின் ஆசியுடன், தங்கள் இல்லத்தில், இனிதே இன்பம் பொங்க, வாழ்த்துகிறேன்!இன்றைய பாவை, புத்தாண்டுப் பாவை! குடும்பத்தைக் காட்டும் பாவை! குடும்ப மகிழ்ச்சியைக் காட்டும் பாவை! பார்க்கலாமா?தூக்கத்தில் பிஸ்து யாருங்க? யாருக்கு நல்லாத் தூக்கம் வரும்? ஆண்களா? பெண்களா??இதைக் கேட்டா ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்லுவாய்ங்க!...
Read more »

Y2K போலவே Y2K9! Microsoft-க்கு ஆப்பு!

யாரெல்லாம் IPod-க்கு பதிலா Microsoft Zune வச்சீருக்கீங்க? அத்தினி பேருக்கும் New Year Eve ஆப்பு! :)Dec-31 காலையில் எழுந்தவுடன் அத்தனை பேரும் ஜெர்க் ஆனார்கள்! ஏன்?Y2K போலவே Y2K9! Z2K9! = Zune-2K9 Bug! :)உலகெங்கிலும் உள்ள Microsoft Zune வாடிக்கையாளர்கள் இதனால் ஒரே சமயத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்! இதைப் படிங்க! 30GB Zunes Failing Everywhere, All At Once//Apparently, around 2:00 AM today, the Zune models...
Read more »

Tuesday, December 30, 2008

மார்கழி-16: தொழிலாளிக்கு பென்ஸ் கார் கொடுப்பாரா முதலாளி?

தான் விரும்பி உபயோகிக்கும், தனக்கே உரிய ஒன்றை, முதலாளி தொழிலாளிக்கு விட்டுக் கொடுப்பாரா? எடுத்துக்காட்டா ஒரு பென்ஸ் காரு-ன்னு வச்சிக்குவோம்! அது முதலாளியின் ஆளுமைச் சின்னம்! அதைத் தன் தொழிலாளி கிட்ட கொடுத்து, நீயும் யூஸ் பண்ணிக்கோ-ன்னு யாராச்சும் சொல்லுவாங்களா? ஹிஹி! அவ்ளோ நல்லவரு யாருங்க?வேற யாரு? இறைவன் தான்! :)* பெருமாளுக்கே உரிய அடையாளம் எது? = சங்கு-சக்கரம்!* துவார பாலகர்கள் (வாயிற் காப்போர்)...
Read more »

Monday, December 29, 2008

மார்கழி-15: Duet Song முதலில் போட்டது யாரு?

காதலன்-காதலி மாறி-மாறிப் பாடும் Duet Song, தமிழில் முதன் முதலாப் போட்டது யாரு? - இது என்னய்யா கேள்வி? நான் எம்.எஸ்.வி-ன்னு சொல்லுவேன்! அப்பறம் இளையராஜா விசிறிகள் வந்து விசுறுவாங்க! ரஹ்மான் விசிறிகள், "டூயட்" படம் போட்டதே எங்காளு தான்-பாங்க!இவிங்க யாருமே இல்லை, ஜி.ராமநாதன் என்கிற ஜிரா தான் இப்படிப் போட்ட இசை மேதை-ன்னு சொல்லுவாரு ஒரு இசை நிபுணர்! அட, யாருப்பா Duet Song-ஐ மொத மொதல்ல தமிழுக்கு அறிமுகம்...
Read more »

Sunday, December 28, 2008

மார்கழி-14: உங்க வீட்டில் புழக்கடை(Patio) இருக்கா?

* புழக்கடை-ன்னா என்ன? இந்தக் காலத்து வீடுகளில் புழக்கடை இருக்கா? இருந்தா அதன் பேரு என்ன? பார்க்கலாமா?* அல்லி-ன்னா என்ன? தாமரை-ன்னா என்ன? இரண்டும் வேறு வேறா? அப்போ ஆம்பல்-ங்கிறது என்ன பூ? வெள்ளை, சிகப்புத் தாமரை போலவே நீலம், கருநீலம், பச்சை, மஞ்சள்-ன்னு எல்லாம் தாமரையைப் பார்த்து இருக்கீங்களா? இின்னிக்கிப் பார்க்காலாமா? :)கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின்...
Read more »

Saturday, December 27, 2008

மார்கழி-13: ஆண்டாளும் அப்துல் கலாமும்!

ஆண்டாளும், அப்துல் கலாமுமா? என்ன பேச்சு இது? ஆண்டாள் எப்போ ராக்கெட் விட்டா? ஏவுகணை விட்டா? விண்வெளி ஆராய்ச்சி பண்ணா? பாக்கலாம் வாரீயளா? :)வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று! - அப்படின்னா என்ன?அட, வெரி சிம்பிள்! வெள்ளிக் கிழமை வந்துருச்சி! வியாழக் கிழமை போயிருச்சி! இந்தப் பாட்டை வெள்ளிக்கிழமை அன்னிக்கு ஆண்டாள் எழுதி இருக்காளா என்ன? ஹிஹி! வாங்க இன்றைய பாசுர விளக்கத்தில் பார்க்கலாம்! கேட்டுக்கிட்டே பதிவைப்...
Read more »

Friday, December 26, 2008

மார்கழி-12: Sweet Heart = மனத்துக்கினியான்!

ஆண்டாள் கண்டுபுடிச்சது தான் "Sweet Heart" என்னும் சொல்! இன்னிக்கி அந்த மந்திரச் சொல் இல்லாம ஒரு காதலும் இல்லை! :) நற்செல்வன் தங்கையே-ன்னு வேற பாட்டில் வருது! யார் இந்த நற்செல்வன்? அவன் தங்கச்சி யாரு? அவளுக்கும் கோதைக்கும் என்ன தொடர்பு? பார்க்கலாமா?இன்னிக்காச்சும் ஒன்-லைனர் விளக்கம் சொல்லிட்டு வேகமா எஸ்கேப் ஆக முடியுதா-ன்னு பார்க்கிறேன்! :)* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)*...
Read more »

Thursday, December 25, 2008

மார்கழி-11: புற்று அரவு "அல்குல்" என்றால் என்ன?

"எலே பெண்டாட்டி! சிற்றாதே பேசாதே!"-ன்னு மனைவிமார்களை எல்லாம் அதட்டுகிறாளோ கோதை? கணவன்மார்களுக்கு எதிராக வாய் திறக்கக்கூடாது என்று வாய்ப்பூட்டு போடுகிறாளோ ஆண்டாள்? இவளா புதுமைப் பெண்? :) அப்படியே "அல்குல்" என்ற சூடான சொல்லையும் கையாளுகிறாளே ஆண்டாள்! பார்க்கலாமா இன்னிக்கி? :)புதிர்-11: "தோத்தாத்ரி"-ன்னு பேரு கேள்விப்பட்டு இருக்கீங்க தானே? அப்படின்னா என்ன பொருள்? அதுக்கு "வானமாமலை" என்பது நேர்த் தமிழ்ப்...
Read more »

மார்கழி-10: துளசி தளமா? தாமரை தளமா? - எது உசத்தி?

துளசியின் கதை என்ன? துளசி தளத்தை விட தாமரை தளம் உசத்தியாமே? பாக்கலாமா இன்னிக்கி? :)புதிர்-10: Thirupavai Crossword - குறுக்கெழுத்துப் புதிரை நீங்க ஆடித் தான் ஆகணும்! மொதல்ல அதைப் போயி ஆடுங்க! :)"ஏல்-ஓர்" எம்பாவாய் என்றால் என்ன-ன்னு சொல்லியாச்சு சென்ற பதிவில்! அதை ஞாபகம் வச்சிக்கிட்டே இனி வரும் பதிவுகளை வாசியுங்கள்!கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின்...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP