Wednesday, January 28, 2009

சங்கம் பிலிம்ஸ்: பாவனா, பதிவர்கள், பிளாக்-காயணம் Part 1

சங்கம் பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் "பிளாக்-காயணம்"!(பிரபல பதிவர்களின் கீமாயணம் - Part 1 - Take 1!)கலியுகத்தில், கப்சா கண்டத்தில், முதலாம் பேரக் மன்னன் ஆட்சி புரிந்த O-பாமா தேசத்தில், தர்மம் தழைத்தோங்குது! மாதம் முவ்வங்கி திவாலாகுது!அங்கே பாஸ்டன் என்னும் வெள்ளையர் நகரிலே ஒரு கொள்ளையன்!பாஸ்டன் பாலா என்ற திருநாமம்! = பா-பா என்று இவரைப் பாடி, ப்ளாக் ஷீப்பை இவருக்குப் பலி கொடுப்பாய்ங்க!பா-பா ஒரு பெரிய...
Read more »

Sunday, January 25, 2009

தேவாரம்! ஸ்ரீரங்கம்! கருவூர் சித்தர்! இராஜராஜ சோழன்!

வாங்க மக்களே! இனிய குடியரசு நாள் வாழ்த்துக்கள்! அங்கோ, உங்களுக்கு நீண்ட விடுமுறை வார இறுதி! இங்கோ, எங்களுக்கு ஓயாத உழைப்பு! :)வாங்க, தேவாரப் பதிவுகளின் தொடர்ச்சியாக, இன்னிக்கி ஒரு சூப்பர் தேவாரம் பார்க்கலாம்! கூடவே பாடவும் சொல்லிக் கொடுக்கறரு ஒருத்தரு! அதோட ஒரு சூப்பர் கதையும் பார்ப்போம்!தேவாரப் பதிவுகளில்....இது வரை* சம்பந்தர் - முதல் தேவாரம்,* அப்பர் - ஆணும் பெண்ணுமாய் பூசை,* சுந்தரர் - நண்பனை மறந்தாயோ?,*...
Read more »

Sunday, January 18, 2009

கண் இழந்த கண்ணப்பர் - 1000வது பிறந்த நாள்!

இவரும் ஒரு கண்ணப்ப நாயனார் தான்! கண்ணப்ப ஆழ்வார்-ன்னு வேண்டுமானால் இவரைச் சொல்லிக் கொள்ளலாம்! (இவர் பேரில் ஆழ்வார்-ன்னு இருப்பதால்)! இவரின் 1000-வது பிறந்த நாள், Jan-17, 2009 அன்று துவங்கியது! யாருங்க இவரு? இவர் எப்படிக் "கண்ணப்பர்" ஆவாரு?அதற்கு முன், "ஓம் நம சிவாய" என்று திருவைந்தெழுத்தை உரக்க ஓதி, இந்த ஆழ்வாரின் கதையை இன்னிக்கிப் பார்க்கலாம்!* தென்னாடுடைய சிவனே போற்றி!* என்(னுடை)-நாட்டவர்க்கும்...
Read more »

Tuesday, January 13, 2009

மார்கழி-31/தை-01: ஆண்டாள் திருமணம்! கோதை மாலை மாற்றினாள்!

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! தித்திப்பான தமிழ்த் திருநாள் - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! பொங்கும் மங்கலம், எங்கும் தங்குக!என்னாங்க? பொங்கல் பொங்கிச்சா? இன்பம் பொங்கிச்சா? கரும்பைக் கடிச்சாச்சா? தொலைக்காட்சியில் மூழ்கிட்டீங்களா? பதிவிலோ, தொலைக்காட்சியிலோ ரொம்ப மூழ்குறவங்களுக்கு, நாளைக்குச் சிறப்புப் பூசை உண்டு! உங்கள் கொம்புகளுக்கு சிறப்பு வர்ணம் அடிக்கப்படும்-ன்னு உங்க வீட்டுல சொல்றது...
Read more »

மார்கழி-30: வங்கக் கடல் கடைந்த, சங்கத் தமிழ்!

வாங்க வாங்க! இனிய தைத் திருநாள் - பொங்கல் வாழ்த்துக்கள்! மஞ்சள் கொத்துடனும், கரும்புடனும், நாளைக் காலையில் ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும் என்பதற்கு முன்னாடியே, இன்னிக்கு வங்கக் கடல் கடைஞ்சிருவோம்! :)இந்த ஆண்டு மார்கழியில் 29 நாட்கள் தான்! அதனால் இன்றே மார்கழி-30 பார்த்து விடலாம்! திருப்பாவைப் பதிவுகளின் க்ளைமாக்ஸ்-க்குப் போகலாமா? :)பொதுவா எந்த பெரும் ஆன்மீக நூலாக இருந்தாலும், அதற்கு கடவுள் வாழ்த்து-ன்னு...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP