Friday, February 26, 2010

(பழைய * பதிவு) - "அவள்" கண்களா? "அவன்" கண்களா? - 2

அவள் கண்ணைக் காட்டிலும் அழகிய சிறை உலகத்தில் வேறு இல்லவே இல்லை என்று சாதித்தான் தனுர்தாசன்! என்ன நினைச்சாரோ தெரியலை! அவன் கையைப் படக்-கென்று பிடித்து...இழுத்துக் கொண்டு வருகிறார்...கூடவே அவளும்...ஈடு கொடுத்து ஓடி வருகிறாள்!சிலர் பதறுகிறார்கள்! "ஐயோ, இவன் மல்யுத்தம் செய்யும் முரடானாச்சே! இவனைத் தொட்டதும் இல்லாமல், ஆலயத்துக்கு வேறு ஜோடியா இழுத்துக்கிட்டு வராரே! இவர் வந்ததில் இருந்து எல்லாமே தலைகீழா-ன்னா...
Read more »

Thursday, February 25, 2010

சிங்கத்தையே சிம்மாசனத்தில் அமரச் சொன்ன ஆண்டாள் !! ஏன் ??

'எங்களால் இனிமேல் ஆவதொன்றும் இல்லை. நீயே அருள் கூர்ந்து எங்களை நோக்கினால் தான், சாபம் போல் உள்ள எங்கள் துக்கம் தீரும்!' என்று கண்ணனை வேண்டுகின்றனர் பாவையர் .... ’அங்கண்மா ஞாலத்து’ என்று தொடங்கும் 22-ம் திருப்பாவைப் பாசுரத்தில்.கண்ணனுக்கும், கோபிகையருக்கும் உரையாடல் அடுத்த (23-வது) பாசுரத்திலும் தொடர்கிறது ...***மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து, உறங்கும்*சீரிய சிங்கம், அறிவுற்றுத் தீ விழித்து*வேரி...
Read more »

Tuesday, February 16, 2010

திவ்யதேசங்கள் 108 இல்லை 109 ??

எம்பெருமான் இருக்கும் இடத்தில் நோய்களுக்கு இடமில்லை என்று, 'நெய்க்குடத்தை (5-2)' என்று தொடங்கும் திருமொழி மூலம் அருளிச் செய்கின்றார்.இதில் 4-ம் பாசுரத்தில், நரசிம்மன் இருக்கும் இடத்தை வர்ணிக்கின்றார்!***மங்கிய வல்வினை நோய்காள்!* உமக்கும் ஓர் வல்வினை கண்டீர்!*இங்குப் புகேன்மின்! புகேன்மின்!* எளிதன்று கண்டீர்! புகேன்மின்!*சிங்கப் பிரானவன் எம்மான்* சேரும் திருக்கோயில் கண்டீர்!*பங்கப் படாதுய்யப் போமின்!*...
Read more »

Monday, February 08, 2010

நரசிம்ம சரணாகதி - 2

சரணாகத வத்ஸலனின் பெருமைகள் தொடர்கிறது ...***(மாவலி படையெடுத்து வர, இந்திரன், சுவர்க்கத்தை விட்டு Vivek Style-ல் Escape! இந்திரன் தாய் அதிதி, பயோ விரதத்தைக் கடைப்பிடிக்க, நாராயணன் தோன்றுகிறார்)நாராயணன்: நான் பாட்டுக்கு படுத்திருந்தேன்! ஏன் என்னை எழுப்பினாய்!அதிதி: பிரபோ! மாவலியினால் என் மகன் நாடோடியாகி விட்டான்! நீங்கள் மாவலியை அழிக்க வேண்டும்!நாராயணன்: முடியாது! பிரகலாதன் வம்சத்தவரை நான் அழிப்பதில்லை...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP