ஈழம்: "யாழ்ப்பாண" நாயன்மார்?
பந்தல் வாசகர்களுக்கு வணக்கம்! சிவனருட் செல்வரான நாயன்மார்களின் கதையைப் "புராண மிகை" இன்றிச் சொல்லும் முயற்சியின் தொடர்ச்சியாக...இன்று திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்! (இசைப் பதிவு)அது என்னாங்க "யாழ்ப்பாணம்"? = ஈழத்தின் சோகம்? :(ஆங்கிலத்தில் திரிந்ததோ......Jaffna! வெறும் சொல் தான்!சிங்களத்தில் திரிந்ததோ........வாழ்க்கை என்ற பெருங் கனவு!திருநீலகண்ட "யாழ்ப்பாண" நாயனார் = இவருக்கும் ஈழத்துக்கும் என்ன தொடர்பு?பொதுவாகவே...