Thursday, May 26, 2011

ஈழம்: "யாழ்ப்பாண" நாயன்மார்?

பந்தல் வாசகர்களுக்கு வணக்கம்! சிவனருட் செல்வரான நாயன்மார்களின் கதையைப் "புராண மிகை" இன்றிச் சொல்லும் முயற்சியின் தொடர்ச்சியாக...இன்று திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்! (இசைப் பதிவு)அது என்னாங்க "யாழ்ப்பாணம்"? = ஈழத்தின் சோகம்? :(ஆங்கிலத்தில் திரிந்ததோ......Jaffna! வெறும் சொல் தான்!சிங்களத்தில் திரிந்ததோ........வாழ்க்கை என்ற பெருங் கனவு!திருநீலகண்ட "யாழ்ப்பாண" நாயனார் = இவருக்கும் ஈழத்துக்கும் என்ன தொடர்பு?பொதுவாகவே...
Read more »

Saturday, May 07, 2011

பகுத்தறிவு: பாரதிதாசனும் இராமானுசரும்

இன்று இரு பெரும் தலைவர்கள் தோன்றிய நாள்! * ஆதிசங்கரர் - வேதாந்தக் கடல்! * இராமானுசர் - இறையன்புக் கடல்! சாதியால் ஒதுக்கப்பட்ட/மொழியால் ஒதுக்கப்பட்டவர்களைத் துணிந்து முன்னிறுத்தி தமிழும் சமயமும் வளர்த்தார்! சித்திரைத் திருவாதிரை - ஈசனுக்கு உகந்த திருவாதிரையில் தோன்றிய தோன்றாத் துணைவர்கள்! இருவருக்கும் வணக்கம்! பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :) சரி, அது என்ன பதிவின் தலைப்பிலே பாரதிதாசன்? கடவுள் கடவுள்.....
Read more »

ஓட்டல் கறியைக் கேட்டவனே! ஜம்புலிங்கமே ஜடா ஜடா!!

சிவச் செம்மல்களான திருத்தொண்டர்களின் கதையை, பூசிய புனைவுகள் அதிகம் இல்லாமல்...மூலநூலில் இருப்பது போலவே...இக்கால/எக்கால நிலைக்கும் ஏற்றாற் போல் சொல்லும் முயற்சியின் தொடர்ச்சியாக.....சிறுத்தொண்ட நாயனார் (எ) பரஞ்சோதி...அவரின் நினைவுநாள்= சித்திரை மாதம் பரணி (May-03,2011)"காசே தான் கடவுளடா" படம் பார்த்து இருப்பீங்க! அதில் தேங்காய் சீனிவாசன் ஆடும் சாமியார் வேடம் தான் படத்தின் நாடி நரம்பான காமெடியே! படத்தின்...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP