தமிழ் வேதம் மட்டுமே கேட்பான் அரங்கன்! - 3
முந்தைய பாகம் இங்கே!ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி!ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி!செங்கனி மேலாடும் மாமரம் யாவும், ரங்கனின் பேர்சொல்லிச் சாமரம் வீசும்!நீர்வண்ணம் எங்கும் மேவிட நஞ்சை புஞ்சைகள் பாரடீ! வேறெங்கு சென்றபோதிலும் இந்த ஸ்ரீரங்கம் ஏதடி?பூலோக வைகுந்தம் என்னும் திருவரங்கத்தில், இன்று வைகுந்த ஏகாதசிப் பெருவிழா!மோக்ஷ ஏகாதசி என்றும் முக்கோடி ஏகாதசி என்றும் சொல்லுவார்கள்!கீதை...