Monday, November 24, 2008

கேஆரெஸ் சிவம்! துளசி சிவம்! பதிவர் சிவம்! பரமம் சிவம்!

கேஆரெஸ் சிவம்! ஜிரா சிவம்! துளசி டீச்சர் சிவம்! நம்ம ஜீவா சிவம்!குமரன் சிவம்! கோவி கண்ணன் சிவம்! எஸ்.கே. சிவம்! மெளலி அண்ணன் சிவம்!தேவும் சிவம்! வெட்டிப் பயலும் சிவம்! ஆயில்ஸ் சிவம்! அந்த அதிஷா சிவம்!கானா சிவம்! கொத்த னாரும் சிவம்! துர்கா சிவம்! மை ஃபிரெண்டும் சிவம்!பதிவர் சிவம்! எங்கும் பரமம் சிவம்! பதிவர் சிவம்! எங்கும் பரமம் சிவம்!!அடப்பாவி கேஆரெஸ்! நல்லாத் தானே இருந்தே? என்ன ஆச்சுறா உனக்கு?சுப்ரபாதம்...
Read more »

Tuesday, November 18, 2008

தேவாரம் பாடிய "ஒரே" பெண் - Icon Poetry!

மக்களே, நால்வர் பாடிய தேவாரப் பாடல்கள் சிலவற்றைச் சிவன் பாட்டில் இது வரை பார்த்தோம்! அத்தனை பேரும் ஆண்கள்! இன்னிக்கி ஒரு பெண் பாடிய தேவாரத்தைப் பார்க்கலாமா?நாயன்மார்கள் 63 பேரில் மூன்று பேர் பெண்கள்! ஆனால் ஒரே ஒரு பெண் மட்டும் தான் வாய் திறந்து பாடியுள்ளார்! அதுவும் ஆண்களை விட நுட்பமாகத் தோண்டி துருவி, தத்துவ விசாரணை செய்துள்ளார்!மூன்று பெண் நாயன்மார்களில்...* இசை ஞானியார் = சுந்தர மூர்த்தி சுவாமிகளின்...
Read more »

Thursday, November 13, 2008

புதிரா? புனிதமா? இந்தக் குழந்தைப் பதிவர்கள் யார்? யார்?

விடைகளைச் சொல்லிறலாமா? அதான் சந்திராயன் சந்தோஷத்துல இருக்கேன்! ஸோ, என்ன பரிசு வேணும்னாலும் கேளுங்க! என் தங்கச்சி துர்காவைக் கொடுக்கச் சொல்லுறேன்! :)விடைகள் கீழே போல்டு செய்யப்பட்டுள்ளன!மிக அதிகமான சரியான வடைகளைச் சுட்டவர் என்ற பெருமையைச் சின்ன அம்மிணி அக்கா, மற்றும் ரிஷான் அங்க்கிள் தட்டிச் செல்கின்றார்கள்! வாழ்த்துக்கள்-க்கா! வாழ்த்துக்கள் ரிஷான்! :)போட்டியின் ஹைலட்டான ஐந்தாம் கேள்வி - சந்திரிகா...
Read more »

Wednesday, November 05, 2008

திருமதி. ஓபாமா - அமெரிக்காவின் முதல் பெண்மணி!

Michelle Obama - மிஷேல் ஓபாமா! இவர் தான் இனி அமெரிக்காவின் முதல் பெண்மணி! வெள்ளை மாளிகையின் தலைவி! கருப்பினப் பெண்மணி வெள்ளை மாளிகையை ஏற்று நடத்தப் போகிறார்!அவர் எப்படி? தேறுவாரா? ஓபாமாவுக்கு ஈடு கொடுப்பாரா? அமெரிக்காவின் முதல் பெண்மணி என்ற மரியாதையைத் தகுந்த முறையில் தக்க வைத்துக் கொள்ள அவரால் முடியுமா? - இப்படியும் ஒரு கருத்துக் கணிப்பு நடைபெற்றது, தேர்தலின் போது!60% மக்கள் - மிஷேல் ஓபாமாவை ஆதரித்து...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP