Sunday, August 30, 2009

ஓம் நமோ Dash!-மனிதன் இல்லைன்னா கடவுளே இல்லை!-4

கடவுள் இல்லை-ன்னு சொல்றாங்களே! அதானே பகுத்தறிவு? = ஆமா! உண்மை தான்!கடவுள் இல்லை தான்! = நாம இல்லாட்டா, அந்தக் கடவுளே இல்லை!* ஆகா! கடவுள் இல்லாட்டா, நாம யாருமே இல்லை-ன்னு தானே சொல்லணும்?* நாம இல்லாட்டா, கடவுளே இல்லை-ன்னு மாத்திச் சொல்லுறியே?ஏன் கேஆரெஸ் எப்பமே இப்பிடி டகால்ட்டி பண்ணுற? கெட்ட பேரு வாங்கிக்குற? சாஸ்திர விரோதி பட்டமெல்லாம் ஒனக்குத் தேவையா? :)))அட, "நாம இல்லாட்டா, அந்தக் கடவுளே இல்லை"-ன்னு...
Read more »

Friday, August 28, 2009

தமிழ்மணம் வழங்கும் "காசி" அல்வா! :)

தமிழ்மணம் காசி அண்ணாச்சி துவங்கி வச்ச சங்கிலிப் பதிவு சுமாரா எத்தினி நாள் ஓடும்-ன்னு நினைக்கறீங்க? 100-வது நாள்? 365-வது நாள்?? இரட்டைத் தீபாவளி???* காசு மாலை தெரியும்? சுமார் பத்து பவுன்-ல பண்ணீறலாம்!* ஆனா காசிச் சங்கிலி? எவ்வளவு பவுன் தேறும்-ன்னு தோராயமாச் சொல்லுங்களேன்! :) அவ்ளோ பவுன்-ல அண்ணாச்சிக்கு செஞ்சி போட்டுறலாம்! :)) இளா, மொய்ப் புத்தகத்தைக் கையில் எடுங்க! :))சங்கிலி பாக்கத் தான் சிறுசா...
Read more »

Thursday, August 27, 2009

செந்தில்நாதன் - அர்ச்சனை - அறுவை சிகிச்சை!

அன்பு நண்பர்களே,VAD என்னும் Ventricular Assist Device - இதயக் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை,27.08.2009 வியாழன் அன்று காலை,சிங்கப்பூர் நேரம் 8:00 மணிக்குசெந்தில் நாதனுக்கு அறுவை சிகிச்சைக்கான ஆயத்தங்கள் தொடங்கி,10:00 மணியளவில் அறுவை சிகிச்சை ஆரம்பமாகும்.இந்த அறுவைசிகிச்சை குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது நடைபெறும். மகிழ்ச்சியான செந்தில்நாதன், ஒரு சந்திப்பில் - படம்: கோவி.கண்ணன்எங்களைப் பார்க்கும் போதெல்லாம்...
Read more »

Tuesday, August 25, 2009

Copy Cat KRS! பொறந்த குழந்தை குளிப்பாட்டுவது எப்படி?

என்ன மக்கா, யாராச்சும் பச்சைக் குழந்தையை, பெரியவங்க பக்கத்தில் இல்லாம, மொத மொதலா, தானாத் தூக்கி இருக்கீங்களா? :)வீராதி வீரனுக்கும் பயம்-ல்ல? பிஞ்சுப் பூவை பார்க்கப் பிடிக்கும்! ஆனா தூக்க?குழந்தைகள் உலகில் பிறக்கும் போது, தங்களுக்கு-ன்னு ப்ளான் போட்டு எதுவும் கையோடு கொண்டு வருவதில்லை! ஏதோ ஒரு தைரியத்தில், நம்மள பாத்துப்பாங்க-ன்னு வெளீல வருது-ல்ல? :))* புதுசா வரப் போகும் நோக்கியா லேப் டாப்புக்கு பயனர்...
Read more »

Sunday, August 23, 2009

சிதம்பரத்தில் தமிழை நுழைத்த பிள்ளையார்!

அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் மக்கா! இன்னிக்கி ஒரு நாளாச்சும் வீட்டுல, அண்ணி கையால் பூரிக்கட்டை பறக்காம, கொழுக்கட்டை பறக்க வாழ்த்துக்கள்! :))விநாயகரைப் பற்றிப் பேசாமல் இந்திய மதங்களின் தத்துவத்தை முழுக்கப் பேச முடியாது!அப்படி அனைத்திலும் "கலந்து" இருப்பவர் விநாயகர் = லோக்கல் பாஷையில் சொன்னாப் "பிள்ளையார்"! :)பிள்ளைகளின் மனம் கவர்ந்த எளிமையான பிள்ளையார், அப்படி என்ன தமிழுக்குத் தொண்டு...
Read more »

Monday, August 17, 2009

செந்தில் நாதன்!!! இன்னும் வேகமான உதவி ப்ளீஸ்!

இந்தப் பதிவு, இன்னும் சேர வேண்டிய தொகைக்கான ஒரு முனைப்புப் பதிவு!நிர்ணயத் தொகை = SGD 100,000 (இந்திய ரூபாய் 33 இலட்சம்)இது வரை சேர்ந்துள்ளது = பார்க்க!Total: Rs 207,201 + SGD 3600+ USD 2,790 + SR 4,200 + Singapore Bloggers Contribution + அமீரகப்பதிவர்கள்= (approx) இந்திய ரூபாய் 514,521.00 மட்டுமே!இன்னும் ஆறு மடங்கு உதவி தேவை!இன்னும் ஆறு மடங்கு உதவி தேவை! சிங்கையில், சக பதிவர்/வாசகர் திரு. செந்தில்...
Read more »

Sunday, August 16, 2009

ஓம் நமோ Dash! "நாரணம்" என்பது தமிழ்ச் சொல்லா?-3

இன்னிக்கி டாபிக் கொஞ்சம் வெவகாரமானது! வித்தியாசமானது! ஆனா ரொம்ப உண்மையானது! :)* நாரணம் = நாரம் + அணம் = நீர் + வழி (தமிழில்)* நாராயணம் = நாரம் + அயணம் = நீர் + இடம் (வடமொழியில்)-ன்னு சென்ற பதிவில் சொல்லி இருந்தேன்! இன்னிக்கி அதைக் கொஞ்சம் விரிவாப் பார்க்கலாம்! அவரவர் சார்பு நிலைகளைக் கழற்றி வச்சிட்டு, "மெய்ப் பொருள்" காண்பதாகவும் பார்க்கலாம்! என்ன வாரீங்களா? :))அதுக்கு முன்னாடி ஒன்னே ஒன்னு!பதிவின்...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP