மறங்கொள் இரணியன் - 2
கம்பராமாயணம், யுத்த காண்டத்தில் ஒரு காட்சி:இடம்: ராவணன் அரண்மனைகாலம்: அவனுடைய கெட்ட காலம்ராவணன்: மந்திரிகளே! நாம் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்யலாம்!மகோதரன்: குரங்குகளுடைய சேட்டைகளை நிறுத்துவதற்காக மந்திராலோசனை வேண்டுமோ?வச்சிரதந்தன்: இப்பொழுதே பூமியில் உள்ள எல்லாக் குரங்குகளையும் கொன்று தின்ன உத்தரவிடுங்கள்.துன்முகன்: யாராவது தம் உணவுப் பொருட்களிடம் பயப்படுவார்களா?மகா பார்சுவன்: குரங்குக்கு...