Thursday, December 30, 2010

தயிர்க்காரி - தும்பையூர் கொண்டி! - Part1

அவள் ஒரு தயிர்க்காரி! பேரு "தும்பையூர் கொண்டி"! கொஞ்சம் முப்பதைத் தாண்டினாலும் பார்க்க அழகா இருப்பா! அவள் மோட்சம் போவாளா?என்னடா இது...சம்பந்தமே இல்லாமல், தயிர்க்காரி, மோட்சம்-ன்னு "உளறுகிறேன்"-ன்னு பார்க்கறீங்களா? அது எப்பமே பண்ணுறது தானே! :)தும்பையூர்!எங்க ஊர் வாழைப்பந்தலுக்குப் பத்து கல்லுக்குள்ளாற இருக்கும் ஒரு கிராமம்!ஆரணி தொகுதி! திருவண்ணாமலை மாவட்டம்!செய்யாறு-தும்பையூர் சாலையில் இன்னிக்கி ஒரு...
Read more »

Tuesday, December 28, 2010

இவன், எந்த முருகன்? கண்டு புடிங்க பார்ப்போம்!

பந்தலில், மார்கழி மாசம் அதுவுமா, ஒரு பதிவு கூடவா இல்லை?-ன்னு என்னிடம் இமெயிலில் குறைபட்டுக் கொண்ட உள்ளங்களுக்காக...இந்தப் பதிவு! :)மன்னிக்க வேண்டுகிறேன், தனித்தனியா பதில் அனுப்பாமைக்கு! முடிஞ்சா, ஒரேயொரு புதிரா புனிதமா மட்டும் அப்பாலிக்கா போடுறேன்! :)சென்ற ஆண்டு...இதே நாள் - Dec 28 - மோட்ச ஏகாதசி!யாரோ ஒரு முகம் தெரியாத குருவாயூர் யானையின் கதை!.....நினைவுகளில் இப்போ இருக்கேன்!So, just for a post, here...
Read more »

Thursday, October 21, 2010

புதிரா? புனிதமா?? - கபீர் என்னும் சீக்கிய இந்து முஸ்லீம்!

மக்களே! பந்தலில் புதிரா புனிதமா வந்து ரொம்ம்ம்ம்ம்ப நாளாச்சு இல்ல? இன்னிக்கு அதுக்கு ஒரு பதிவர் புண்ணியம் கட்டிக் கொண்டார்! -யார் அவர்?நூறாவது பதிவும், ஐந்தாவது ஆண்டுமாய், வலம் வரும் அவரின் வலைப்பூவை வாசிக்க எனக்கு மிகவும் பிடிக்கும்! - யார் அவர்?* ஆன்மீகத் திருக்குறளை, ஈரடி தோஹாக்களை இந்தியில் எழுதியவர் யார்?* இவர் ஆன்மீகவாதியா? சிறந்த கவிஞரா? - இன்னொரு கவிஞனைக் கவர்ந்த கவிதை என்பது மிகவும் அரிதாயிற்றே!...
Read more »

Wednesday, October 06, 2010

திருக்குறளில் தமிழ்க் கடவுள் யார்?

திருக்குறளில் தமிழ்க் கடவுளா? :)ஒன்றை முதலில் தெளிவு படுத்த விரும்புகிறேன்!வள்ளுவம் பெருஞ்சொத்து! அதனால் தான் சொத்துப் பிரச்சனை! :)திருக்குறள்.....என் சொத்து, உன் சொத்து-ன்னு....சொத்துச் சண்டை இன்னைக்கும் போட்டுக்கிட்டே இருக்காங்க! :))திருவள்ளுவர்.....எங்காளு, உங்காளு-ன்னு....தாத்தாவின் சொத்துக்கு இத்தனை பிரச்சனையா? :)அவரவருக்குப் பிடித்தமானதை வள்ளுவத்தின் மேல் ஏற்றிப் பார்க்க முனைகின்றார்கள்!* திருவள்ளுவர்...
Read more »

Friday, September 10, 2010

பனையோலைப் பிள்ளையாருக்கு ஷிஃப்ட் ஆகறீங்களா?

பந்தல் வாசகர்கள் அனைவருக்கும் இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள் + ஈத் முபாரக்!ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் சதுர்த்தியின் போது, பிள்ளையார் தான் பெரும்பாடு படுகிறார்! நாம முழுங்குகிறோம்! அவரோ முழுகுகிறார்! :)நடக்கும் காரியம் விக்கினம் இல்லாமல் நடக்க நாமெல்லாம் விநாயகரை வணங்கினால்...அவரோட சதுர்த்திக்கு, அவர் விக்கினமில்லாமல் கரைய,பாவம்...அவர் எந்த முழுமுதற் கடவுளை வேண்டுவார்? :))மெரீனாவில் பிள்ளையாரின்...
Read more »

Wednesday, September 08, 2010

மூக்கறுத்த நாயன்மார்! மீனவ நாயன்மார்!!

அடியார்களின் திருக்கதைகளைப் புனைவுகள் அதிகம் இன்றி..மூல நூல்களில் (திருத்தொண்டர் தொகை/திருவந்தாதி) உள்ளது உள்ளவாறு..அடுத்த தலைமுறைக்கும் ஏற்றாற் போல..சென்று சேர்க்க வேணும் என்ற ஆசையில்..ஒவ்வொரு நாயன்மாரின் நினைவு நாளின் (குருபூசை) போதும், இதோ...பந்தல் பதிவுகள்...அந்த வரிசையில் இன்று...இவர்களைப் பார்க்கலாமா?1. செருத்துணை நாயனார் (ஆவணிப் பூசம் - Sep 5, 2010)அரசியின் மூக்கை, பொது மண்டபத்தில், அதுவும்...
Read more »

Thursday, September 02, 2010

பழமொழி நானூறில் தமிழ்க் கடவுள்!

பழமொழி நானூறு என்பது திருக்குறள், நாலடியார் போல பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று!மொத்தம் 400 பழமொழிகள்...ஒவ்வொரு வெண்பாவிலும் ஒவ்வொரு பழமொழி கோர்க்கப்பட்டு இருக்கு!அப்பவே தமிழறிஞர்கள் எப்படியெல்லாம் வித்தியாசமாக நூல்களைச் செஞ்சிருக்காங்க பாருங்க!பட்டிமன்றத்தில் கலந்துக்கிட்டு, "குடும்பத்தில் அதிகம் கத்துவது ஆண்களா பெண்களா?"-ன்னு வெத்துப் பேச்சு பேசி, கைத்தட்டல் பெறும் தமிழ் "அறிஞர்கள்" அல்ல சங்க...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP