Wednesday, January 30, 2008

தியாகராஜ ஆராதனை: திருமலையில் தீ வைத்த பாட்டு! - 2

இறைவன்-திரை-தியாகராஜர்!அந்தத் திரை கல்லால் ஆன மதில் போல் அப்படியே கெட்டியாக நிற்கிறதே! "ஏமிரா இது! ஈ பெத்த மொகோடு-கி எந்த அகங்காரம்? எந்த அகங்காரம்?" - அர்ச்சகர்கள் இப்போது கைப்பிடித்துத் தள்ளி விடாத குறையாக விரட்டுகின்றனர்! முந்தைய பாகம் இங்கே!"சுவாமிகளே, திரை மட்டும் தானே போட்டு இருக்கீங்க! இன்னும் நடை சார்த்தி விடவில்லையே! தயவு பண்ணித் தரிசனம் செய்து வையுங்கள்!அடியேன் பெயர் தியாகராஜன். காவிரிக்...
Read more »

Saturday, January 26, 2008

தியாகராஜ ஆராதனை: குறையுண்டு குறையுண்டு மறைமூர்த்தி கண்ணா! - 1

நீங்க ரொம்பத் தொலைவில் இருந்து ஒரு பெரிய ஊருக்கு வந்திருக்கீ்ங்க. மிகவும் களைப்பான பயணம். திரும்பிச் சென்று பயணக் கட்டுரை எல்லாம் வேற போடணும்! அந்த ஊரில் இருப்பதோ மிகவும் பிரபலமான கோயில். உங்களுக்கு மிகவும் புடிச்ச சாமி வேற! மதியம் கோயிலை மூடி நடை சாத்தப் போறாங்க. இன்னும் அரை மணி நேரம் தான் பாக்கி இருக்கு! சரின்னு, ஓய்வு கூட எடுத்துக்காம நேராக் கோயிலுக்கு ஓடறீங்க!அங்க போயி அப்படி சன்னிதானத்துக்குள்...
Read more »

Monday, January 21, 2008

ஆன்மீகப் பதிவுகள் மட்டும் தான் நீங்க எழுதிக் கிழிப்பீங்களா?

மக்கள்ஸ் எல்லாரும் ஆட்டம் ஆடி முடிச்சிட்டாங்க போல! மொக்கைச் சரம், புத்தாண்டு சபதம், எழுதியதில் பிடித்தது-ன்னு சனவரி மாசம் முழுக்க எங்கே பார்த்தாலும் ஒரே பட்டாசு தான் போங்க! நான் தான் லேட்டஸ்டோ லேட்டு!ஆபிசில் ஆணியும் மொக்கையுமாய் இப்பவே அரை மாசம் போயிடுச்சி! அன்னிக்கி அப்படித் தான், டென் பீன் சூப் குடிச்சிட்டு, மதியம் மீட்டீங்கில் லேசாக் கண் அசந்தேன்! இது எப்பவும் பண்றது தான்! ஆனா அன்னிக்கின்னு பார்த்தா...
Read more »

Wednesday, January 16, 2008

குமரனைப் போட்டுத் தாக்குவோம்! - புல்லாகிப் பூண்டாகி கதை விமர்சனம்!

கண்ணபிரான் காலடி பெற்ற "அந்தக்" கல்லு பேசறேன் மக்களே! எல்லாரும் நலமா? பொங்"கல்" எப்படிப் போச்சுது? நம்ம குமரன் தன்னோட புல்லாகிப் பூண்டாகி தொடர் கதைக்கு விமர்சனம் எழுதித் தருமாறு கேட்டிருந்தாரு! நான் தானே கதையின் ஹீரோ! என்னையே இப்படிக் கேட்டாருன்னா, நான் எங்க போவேன்?என் போன்ற கல்லுக்கு என்ன தெரியும் பெருசா? எண்ணும் எழுத்தும் அறியாத மண்ணு தானே கெட்டிப்பட்டு கல்லாக் கெடந்தது கெளரவர் சபையில்? ஏதோ கண்ணபிரான் கால் பட்டதால், அவர் அங்கே இடறி விழுந்தாரோ இல்லையோ, நான் இடறி விழுந்தேன்! எதுல-ன்னு கேக்கறீங்களா?...
Read more »

Monday, January 14, 2008

பொங்கலோ பொங்கல்! - இந்தியாவுக்குத் தாருங்கள்! (giveindia.org)

நண்பர்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! பொங்கல் என்றாலே தமிழகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் ஒரு தனி மகிழ்ச்சி தானே! தீபாவளிக்குக் கூட இவ்வளவு சிறப்பு தமிழகத்தில் இருக்குமா?சாதி-மதம், இனம்-பேதம் எதுவும் இல்லாமல்,இறை நம்பிக்கை இருப்பவரும் சரி, இல்லாதாரும் சரி,எல்லாரும் கொண்டாடி மகிழும் விழா என்றால் அது பொங்கல் தானே!உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்தொழுதுண்டு பின் செல்பவர்இப்படி...
Read more »

Saturday, January 12, 2008

விவேகானந்தரின் சிகாகோ பொழிவு - Youtube Video

விவேகானந்தரின் பிறந்தநாளான இன்று (Jan 12, 2008) ஒரு சிறப்புப் பார்வை!நாம் ஏன் ஒத்துப் போவதில்லை என்பதை அழகான ஒரு கதையைச் சொல்லி, தனக்கே உரிய நடையில் அற்புதமாக விளக்குகிறார் விவேகானந்தர். பதிவின் இறுதியில் படியுங்கள்!இல்லை youtube வீடீயோவில் கேளுங்கள்!வீடியோ பிற்தயாரிப்பு செய்யப்பட்டது. அதில் கேட்பது சுவாமிகளின் குரல் அன்று!1. வரவேற்புக்கு மறுமொழிசெப்டம்பர் 11, 1893அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி...
Read more »

Friday, January 11, 2008

பூம்பாவாய்! ஆம்பல் ஆம்பல்!! - 10

ஹலோ, லதாப் பொண்ணு இருக்கா அத்தை?டேய் சுரேசு, என்னாது...அத்தையா???...நீ சரியான சொத்தைடா! போன்ல உன் கிட்ட பேசறது யாருன்னு கூடவா தெரியல்ல?ஏய்ய்ய்ய்...கயலு! நீயாடி? எப்படி இருக்குற புள்ள?என்னாது? டீ..யா? மொறை வைச்ச மாமனாட்டும் ரொம்பத் தான் மொறைப்பாப் பேசுதியளே! இதெல்லாம் கயலு கிட்ட செல்லாது! சாக்கிரதை!அடிங்க! இவ "டேய் சுரேசு"-ன்னு கூவிக் கூவிக் கூப்பிடுவாளாம்! நாங்க மட்டும் என்ன பூப்பறிப்போம்-னு நெனச்சீயா?...
Read more »

Sunday, January 06, 2008

2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க! (Part-2)

முந்தைய பகுதி இங்கே!சும்மா ஒரு எடுத்துக்காட்டு! பழனி கோவில் வருமானம் எவ்வளவு இருக்கும்-னு நினைக்கறீங்க? சுமார் நாற்பது கோடி!நாடாளுமன்ற உறுப்பினர் ஒருத்தருக்கு தொகுதி மேம்பாட்டுக்குன்னு செலவழிக்க மத்திய அரசு ஒதுக்கும் தொகை = ஆளுக்கு ஒரு கோடி!அப்படின்னா பழனி ஆலயம் நாப்பது தொகுதிக்குச் சமானம்! இம்புட்டு மதிப்பு இருக்கும் முருகப் பெருமானின் கதி என்ன? சொல்லவே அடியேன் நாக்கூசுகிறது!போலியோ அட்டாக் வந்து,...
Read more »

Thursday, January 03, 2008

மாதவிப் பந்தலில் துளசியைப் பார்த்தார்! மயக்கம் போட்டார்!!

குட்டிப் பெண் துளசி...அவளுக்கு அம்மாவும் அப்பாவும் ஆசை ஆசையாய் "அத்துழாய்" என்று தூய தமிழில் பேர் வைத்தனர். அப்படித் தான் அன்புடன் வீட்டிலும் கூப்பிட்டனர்.ஆனால் கூடப் பழகும் பெண்டுகள் எல்லாம் அத்துழாய் என்று முழுப் பேரையும் நீட்டி முழக்க முடியாமல் "அத்து" என்று கூப்பிட...அட, இது என்ன அத்து, தத்து, பித்துன்னு....துளசி-ன்னே கூப்பிடுங்க-ன்னு சொல்லிட்டாங்க! துளசி என்ற சொல் தானே, தூய தமிழ்ப் பாசுரத்தில்...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP