Wednesday, September 09, 2009

ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் "ரகசியத்" தாலி!

இன்னிக்கி, ஓம் நமோ Dash தொடரின், Climax-க்கு வந்திருக்கோம்!மாதவிப் பந்தலுக்கும், "ரகசியத் தாலி"க்கும் என்ன சம்பந்தம்? ஹிஹி! அதெல்லாம் பதிவு முடியும் போது தான் தெரியும்! :))இந்தப் பதிவு, மாதவிப் பந்தலுக்கு மிக முக்கியமான பதிவு! இந்த ஓம் நமோ Dash தொடரால், பந்தல் தன்னுடைய ஆன்ம பயனைப் பெற்றது-ன்னு கூடச் சொல்லீறலாம்!பல சமயங்களில்,* என்னிடம் வருந்தினோர்க்கு எல்லாம் என் மன்னிப்புகளையும்...* என்னிடம் அருந்தினோர்க்கு...
Read more »

Wednesday, September 02, 2009

நிர்வாண சிவோஹம் - ஓணம் ஸ்பெஷல்!

மக்கா, எல்லாவர்க்கும் என்டே ஹ்ருதயம் நெறைஞ்ச ஓண ஷம்சகள்! :)நன்மை நெறைஞ்ச பொன்னோணம் அஸம்சிக்குன்னு!நன்மை நெறைஞ்ச பொன்னோணம் அஸம்சிக்குன்னு!ஹிஹி! இனிய ஓணம் வாழ்த்துக்கள், அனைவர்க்கும்! :)* ஓ"ண"த்துக்கு - மூனு சுழி "ண" போடனும் மக்கா! தப்பித் தவறீ ரெண்டு சுழி "ன" போட்டுறப் போறீக! பொருளே மாறீரும்! ஓ"ன"ம் = விஷச் செடி :)பார்த்தாலே பரவசம் படத்துல, விவேக் மலையாளம் சம்சாரிச்சி, அடி வாங்குன கதையா முடிஞ்சீறப்...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP